அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர் அம்மன்         :     பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி புராண பெயர்    :     கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் ஊர்             :     இராமேஸ்வரம் மாவட்டம்       :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: இராவணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்குவதற்காக இராமன், சீதை, இலட்சுமணனுடன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்து கைலாசத்திலிருந்து லிங்கம் கொண்டு வரும்படியாக […]

இன்றைய திவ்ய தரிசனம் (19/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (19/01/24) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், மார்கழி நீராட்ட உற்சவம், 8 ஆம் திருநாள் மாலை செட்டிச்சி திருக்கோலம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மதுராந்தகம்

அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஏரி காத்த ராமர் உற்சவர்   :     கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள் தாயார்     :     ஜனகவல்லி ஊர்       :     மதுராந்தகம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் வகுளாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபண்டக மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, சீதாதேவி சமேதராய் ராமபிரான் திருக்கல்யாண […]

சொக்கனின் குறிப்பு:

சொக்கனின் குறிப்பு: உங்களின் உள்ளுணர்வை கேளுங்கள். அது உங்களுக்கு தொடர்ந்து குறிப்புகளை அளிக்கிறது; அது ஒரு அமைதியான, மெல்லிய குரல் என்பதால் உங்களுக்கு சத்தமாக கேட்கவில்லை என்பது உண்மையே. ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனது காட்டும் உங்களுக்கான வழியை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். அந்த வகையில் அமைதிக்குள்ளே அடக்கம் ஆவதற்கு முன் நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மூச்சும் கவனிக்கப்படுகிறது கவனிக்கப்பட்டதால் பேச்சும் குறைந்து தெளிவான நீரோடையாக பயணம் தொடர்கின்றது எனவே நீங்களும் […]

இன்றைய திவ்ய தரிசனம் (18/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (18/01/24) அருள்மிகு கந்தசுவாமி (முத்துக்குமாரசுவாமி), அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by