குடி, குடிக்காதவனையும் கொல்லும்-1

குடி, குடிக்காதவனையும் கொல்லும்: நாள் முழுவதும் நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் தனிமையை ரசிக்க  தவிக்கவிட்டதை நினைத்து நினைத்து மாய்ந்து போக  நானும் குடியோடு இருந்திருக்கின்றேன் அனுபவித்து குடித்திருக்கின்றேன் நண்பர்களோடு குடித்ததை விட  தனிமையில் குடித்த காலங்கள் அதிகம் குடித்திருந்தால் யாரிடமும் பேச மாட்டேன்  என்பதால்  கிட்டத்தட்ட கவிஞர் கண்ணதாசன் போல  நிறைய  யோசித்திருக்கின்றேன்  யாசித்த போது ஏளனம் செய்தவர்களை  பற்றி நிறைய சிந்தித்து இருக்கின்றேன்  ஏன் இந்த நிலைமை  எனக்கு மட்டும் என்கின்ற எண்ணம்  என்னை சூழ்ந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by