ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு

ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்றும் அன்புடன் அனைவருக்கும் வணக்கம் ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்பதை முழுவதுமாக நம்பும் மனித இனம் ஒன்றிணைவதால் தான் இது போன்ற தொடர் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. சாத்தியமாவதற்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி… முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

நன்றி

நன்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தமிழக அரசின் உறுப்பினராக மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியரும், கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் மக்கள் பணியாற்றியவரும், எங்கள் மதுரை தளபதியின் #rmanbunithi ஆருயிர் நண்பருமான டாக்டர் R.பிரபாகரன் அவர்களை நியமித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி என்பது வார்த்தை அல்ல! செயல்!! Drஆண்டாள் P சொக்கலிங்கம் தலைவர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by