லட்சுமி நாராயண சாளக்கிராமம்: ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் […]
சிறகு பறப்பதற்கே அதிகம் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதில்லை…. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது வாழும் ஒவ்வொரு நொடியும் தான் எத்தனை மகத்தான மாற்றங்கள்…. அந்த வகையில் இந்த மாற்றத்திற்கு அடிப்படையே யாரோ என்றோ எனக்கு சொன்னது தான் முட்களின் மேல் நின்று கொண்டு அழுவதை விட நெருப்பில் விழுந்து எரிந்து கொண்டே முயல்வது மேல் விளைவு இன்று மறுக்க முடியாத மகத்தான மனிதனை அதுவே உருவாக்கி இருக்கின்றது கருவாக இருந்தபோதே அடமும் ஆட்டமும் அதிகம் உருவான பிறகு தனியாக […]
இந்துக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: சில/பல அரசியல்வாதிகளாலும், பிரிவினைவாதிகளாலும், சினிமா பிரபலங்களாலும், மதமாற்று வியாபாரிகளாலும் நம் இந்து மதமும், நம் தெய்வங்களும் பழிக்கப்பட்டு வருகின்றது. இந்த மூடர்களின் செயல்களால் ஒவ்வொரு இந்துவும் ஓசையின்றி குமுறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் ஓரு மாமருந்தாக ஒவ்வொரு இந்துவும் தான் ஒரு இந்து என கர்வப்பட்டுக்கொள்ளும்படி இந்துமதத்தின் புகழ்பரப்பும் முதல் நிகழ்வாக #ஆண்டாள்_வாஸ்து சார்பாக பிரம்மாண்ட விழா நாமக்கல்லில் #அக்டோபர்_14 அன்று புதன்சந்தை அருகே உள்ள லக்ஷ்மி திருமண மாளிகையில் நடை […]