ஒரு கண்ணாடியின் கதை

ஒரு கண்ணாடியின் கதை தலைசிறந்த துறவி ஒருவர் எங்கே சென்றாலும் தன் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார் துறவி அந்த கண்ணாடியை எடுத்து அவருடைய முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் நம் குருநாதருக்குத் தான் பெரிய அழகுன்னு நினைப்பு எப்ப பார்த்தாலும் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார் என பேசி சிரித்து கொள்வார்கள் சிஷ்யர்கள் இப்படி பேசுவது குருநாதருக்கும் தெரியும் ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றி கொள்ளவே […]

சின்ன விஷயம் பெரிய மாற்றம்

சின்ன விஷயம் பெரிய மாற்றம் அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் நான் கற்ற பாடம் என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார் அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை நேராக […]

குருவிற்கு சமர்ப்பணம்

குருவிற்கு சமர்ப்பணம் குரு பூர்ணிமா நாளான இன்று உலகத்தின் தலைசிறந்த ஒரே குருவான சுவாமி விவேகானந்தரின் மூச்சுக்காற்று பட்டு எதிரொலித்த மலையில் நான் கால் பதிக்க நினைத்தேன் நினைத்ததால் நடந்தது நினைத்தது நடந்திருந்தாலும் அதற்கு வாய்ப்பளித்த,நடப்பதற்கு காரணமாக இருந்த குருவிற்கு மனமார்ந்த நன்றி…. இடம்: விவேகானந்தர் பாறை கன்னியாகுமரி. நாள் 13/7/2022  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by