ராமா ராமா ராமா….

ராமா ராமா ராமா…. நான் ரசித்தது சற்றே பெரிய பதிவு பொறுமையாக படிக்கவும்….. இராமருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்!!!??!! “கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே” – திருவருட்பா இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் […]

அகில்யாபாய் ஹோல்கர்

அகில்யாபாய் ஹோல்கர் காசி நகரத்தின் சிறப்புக்குரிய விஸ்வநாதர் ஆலயம் ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் முழுவதுமாக கட்டியது மத்திய பிரதேசத்தை சேர்ந்த மகாராணி அகில்யாபாய் ஹோல்கர் என்பது நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாக இப்போது வரை இருக்கும் காசி இந்துக்களுக்கு முதன்மையான புண்ணிய ஷேத்திரமாக இருக்கலாம் அப்படி காசிக்கு நாம் தேடி சென்று பெறும் பெரிய புண்ணியத்தில் பெரும் பங்கு […]

அனுபவத்தை தேடி

அனுபவத்தை தேடி மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல…. அது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்…!! வாழ்க்கையை அடுத்த தளத்தில் இருந்து அனுபவிப்பதற்காகவும் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க… உதடுகள் தன் பேச்சை சுருக்கி கொள்கிறது என்பதை இப்போது நன்கு உணர்ந்ததால் பேச்சைக் குறைத்துக் கொண்டு பிரயாணப்படுவதற்காகவும் மறதியும் சிரிப்பும் இல்லை என்றால் மனித இனமே மாறி இருக்கும் விலங்கினமாய் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் சற்று மறந்து போன சிரிப்பை உள் உணர்ந்து சிரிப்பதற்காகவும் […]

சுவை எனும் நஞ்சு

சுவை எனும் நஞ்சு *”உங்கள் ஆரோக்கியம் உங்கள் நாவு தேடும் சுவையால் கெடும்”.* * நான் மிகவும் அஞ்சும் விசயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.* *அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும்* *உணவு, உணவு, உணவு.* *தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.* *எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌* *அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.* *உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை […]

கணக்கு

கணக்கு சில வித்தியாசமான கணக்குகள் வாழ்க்கையிலும் எப்படியும் இடம் பெறத்தான் செய்கின்றன இதில் சிலர் கணக்குகள் போடாமலேயே வெற்றி பெற்று விடுகின்றனர் ஆனால் மறைமுகமாக அங்கே கணிதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெரியாத ரகசியமாகும் கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம் கழித்தல்: மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி மனிதன் – கவலை = உற்சாகம் மனிதன் – ஆனந்தம் = […]

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்   அன்று வீடு நிறைய குழந்தைகள் இன்று வீட்டுக்கொரு குழந்தை அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர் இன்று சிறியவர் சொல்ல பெரியவர்கள் முழிக்கிறார்கள் அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி அன்று படித்தால் வேலை இன்று படிப்பதே வேலை அன்று வீடு நிறைய உறவுகள் இன்று உறவுகள் அற்ற வீடுகள் அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவு அன்று முதுமையிலும் துள்ளல் இன்று இளமையிலேயே […]

கசக்கும் உண்மைகள்

கசக்கும் உண்மைகள் 1. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை…! (ஒன்னும் சொல்றதுக்கு இல்லை) 2. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..! (மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமாக இருக்கிறது இந்த எறும்புகளுக்கு தான்) 3. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது…! (ஆகவே ஆகாது…sure) 4. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது […]

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ஒருவர் தனது விலையுயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார் அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார் இதனைப் பார்த்து கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு… அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது அதற்கு இக்காரின் மதிப்பை பற்றித் தெரியாது […]

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை #நீல்_ஆம்ஸ்ட்ராங்… இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்… ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?… பல பேருக்கு தெரியாது… அவர் எட்வின் சி ஆல்ட்ரின்… இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர் மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர் அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார் நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் […]

அனைவரும் சாதனை படைக்க

அனைவரும் சாதனை படைக்க சில காயங்கள் மருந்தால் சரியாகும் சில காயங்கள் மறந்தால் சரியாகும் ஆடம்பரம் அழிவை தரும் ஆரோக்கியம் நல் வாழ்க்கை தரும் கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம் மிதி வண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் வறுமை வந்தால் வாடக்கூடாது வசதி வந்தால் ஆடக்கூடாது வீரன் சாவதே இல்லை கோழை வாழ்வதே இல்லை தவறான பாதையில் வேகமாக செல்வதைவிட சரியான பாதையில் மெதுவாக செல்லுங்கள் மனிதனுக்கு ABCD தெரியும் ஆனால் Qல போகத் தெரியாது எறும்புகளுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by