நானும், குறட்டையும்:-

ஸ்ரீ தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.அந்த வகையில் நம் தூக்கத்தை கெடுக்கும் முக்கிய விஷயமே குறட்டை தான். சமீபத்தில் எனக்கு குறட்டை அதிகம் வருவதாக உணர்ந்ததால் நண்பர் Dr.Koushik Muthuraja M.D., (Pulmonary Medicine) […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by