அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோவில்குளம்

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தென்னழகர் (விண்ணகர்பெருமான்) உற்சவர்        :     சவுந்தர்ராஜப்பெருமாள் தாயார்          :     சவுந்திரவல்லி, சுந்தரவல்லி தீர்த்தம்         :     மார்க்கண்டேயர் தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பொதியில் விண்ணகரம் ஊர்             :     கோவில்குளம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புளியங்குடி

அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பூமிபாலகர் உற்சவர்        :     காய்சினவேந்தன் தாயார்          :     மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளி தீர்த்தம்         :     வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்புளிங்குடி ஊர்             :     திருப்புளியங்குடி மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : முன் ஒருசமயம் மகாவிஷ்ணு, தன் இருதேவியர்களுள் ஒருவரான லட்சுமியுடன் பூலோகத்தில் கருட வாகனத்தில் […]

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள அதிசய பெருமாள்…!!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள  அதிசய பெருமாள்…!! பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில், பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. இங்கு சுந்தரவல்லி சௌந்தரவல்லி சமேத […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by