அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மடப்புரம்

189. அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :  பத்ரகாளி தல விருட்சம்   :  வேம்பு தீர்த்தம்         :  பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம் ஊர்             :  மடப்புரம் மாவட்டம்       :  சிவகங்கை   ஸ்தல வரலாறு: ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by