அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீரங்கம்

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காட்டழகிய சிங்கர் தல விருட்சம்   :     வன்னி மரம் ஊர்             :     ஸ்ரீரங்கம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. திருவானைக்காவில் இருந்து, திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பயத்தைத் தோற்றுவித்தன. யானைகளின் தொல்லையில் இருந்து […]

இன்றைய திவ்ய தரிசனம் (06/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/11/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், டோலோத்சவம் (ஊஞ்சல் உற்சவம்) – 3 ஆம் திருநாள் திவ்ய சேவை அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் தல விருட்சம்   :     நெல்லி மரம் ஊர்            :     கோயம்புத்தூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், […]

இன்றைய திவ்ய தரிசனம் (05/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (05/11/23) அருள்மிகு நம்பெருமாள், நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் (டோலோத்ஸவம்) நான்காம் திருநாள் புறப்பாடு அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முறப்பநாடு

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கைலாசநாதர் அம்மன்         :     சிவகாமி தீர்த்தம்         :     தெட்சிணகங்கை புராண பெயர்    :     கோவில்பத்து ஊர்             :     முறப்பநாடு மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by