இன்றைய திவ்ய தரிசனம் (11/06/23) ஸ்ரீ என்னை பெற்ற தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (11/06/23) ஸ்ரீ என்னை பெற்ற தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
வீட்டு ஜன்னல் -உளவியல்
அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : நாண்மதியப்பெருமாள், உற்சவர் : வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி தாயார் : தலைச்சங்க நாச்சியார் புராண பெயர் : திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம் ஊர் : தலச்சங்காடு மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து, அமுதம், மகாலட்சுமி, சந்திரன் முதலானோர் தோன்றினர். இதில் சந்திரன் முதலில் தோன்றியதால், திருமகளுக்கு அவர் […]
இன்றைய திவ்ய தரிசனம் (10/06/23) அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு தென் காளாத்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : திருக்காளாத்தீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : ஞானாம்பிகை தல விருட்சம் : செண்பகம் ஊர் : உத்தமபாளையம் மாவட்டம் : தேனி ஸ்தல வரலாறு : இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இங்கு முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார். ராணி மங்கம்மாள் ஆட்சியில், இங்கு வசித்த சிவபக்தர் ஒருவர், அவரது படையின் நிர்வாகப் […]
இன்றைய திவ்ய தரிசனம் (09/06/23) அருள்மிகு சண்முக நாதர் சமேத வள்ளி, தேவசேனா சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Sharechat Live Program 16 (07-06-23
135. அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : வெற்றி வேலாயுதன் அம்மன் : தனி கோயிலில் வள்ளி, தெய்வானை தீர்த்தம் : முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலை மீது உள்ளது. ஊர் : கதித்த மலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : கந்தன் மீது மிகுந்த பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்ட தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடன் நாரதரும், பிற […]