இந்த 10 ஐ கவனிக்கவும்
அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர் : பெரும் புறக்கடல் தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) தல விருட்சம் : மகிழ மரம் புராண பெயர் : லட்சுமி வனம் ஊர் : திருக்கண்ண மங்கை மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை […]
திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில் சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும் அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்.. 1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற […]
திருக்கோலக்கா அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சப்தபுரீசுவரர் அம்மன் : ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் தல விருட்சம் : கொன்றை புராண பெயர் : சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் ஊர் : திருக்கோலக்கா மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை […]
5 விதி / 21 நாள் / 90 நாள்
ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர் : முத்துக்குமாரர் தல விருட்சம் : பஞ்சவிருட்சம் தீர்த்தம் : அனுமன் நதி ஊர் : ஆய்க்குடி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]