கரும்புசாறு: –

ஸ்ரீ கேள்வி:   வீடு கட்ட பூமியை தோண்டும் போது நிறைய கண்ணுக்கு தெரிந்த, தெரியா உயிரினங்கள் மடிய நேரிடுமே? அது பாவம் இல்லையா? பதில்:     உண்மை தான். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வீடு கட்ட துவங்கும் முன் மனையின் 4 பக்க எல்லை முழுவதும் கரும்புசாறு பாயவிட்டு பின் வீடு கட்ட பள்ளம் தோண்டுவார்கள். நமக்கு தான் தற்போது ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தையே தமிழில் பிடிக்காத வார்த்தையாகிப் போய் விட்டதே!! செய்கின்ற பாவத்தை செய்ய முடியும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by