அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்   மூலவர்         :     ஸ்ரீ பூவராகன் உற்சவர்         :     ஸ்ரீயக்ஞவராகன் தாயார்          :     அம்புஜவல்லி தல விருட்சம்   :     அரசமரம் தீர்த்தம்         :     நித்யபுஷ்கரணி ஊர்             :     ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம்       :     கடலூர்   ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாங்காடு

  அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில், மாங்காடு   மூலவர்         :     காமாட்சி தலவிருட்சம்    :     மாமரம் புராணபெயர்     :     சூதவனம் ஊர்             :     மாங்காடு மாவட்டம்       :     காஞ்சிபுரம்   காமாட்சிஎனஅழைத்தஉடனேஅனைவருக்கும்காஞ்சிபுரம்தான்நினைவுக்குவரும். ஆனால்காமாட்சியம்மன்முதலில்மாங்காட்டில்தவம்இருந்தபிறகுகாஞ்சிபுரத்திற்குசென்றுஎழுந்துஅருளினால்என்றுகாஞ்சிபுராணம்கூறுகிறது.   ஸ்தலவரலாறு : கயிலாயமலையின்பனிச்சிகரங்கள்சூழ்ந்தஇடத்தில்பரமேஸ்வரன்அமர்ந்திருந்தார். அளவிலாவிளையாட்டுடையவனாகியஈசனுடன்விளையாடதேவிபார்வதிவிழைந்தாள். ஈசனின்கண்களைதம்மலர்க்கரங்களால்பொத்தினாள். முக்கண்ணனின்இருகண்களாகஇருப்பவர்கள்சந்திர, சூரியர்கள்அல்லவா?தேவிஈசனின்கண்களைப்பொத்தியநேரம்ஒருகணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குபலகாலமாயிற்றே!சந்திர, சூரியரின்இயக்கம்நின்றது. பூவுலகம்செயலிழந்தது. இச்செயலினால்தேவிசிறிதுகாலம்தவம்செய்துமீண்டும்இறைவனோடுஇருப்பதற்குதிருவுளங்கொண்டாள்.   தவம்செய்துதான்மீண்டும்தம்நாயகனைப்பெறவேண்டும்என்பதால்மாமரங்கள்சூழ்ந்தபதியைஅடைந்தாள். ‘ஆமாரண்யம்’என்றுஅழைக்கப்பட்டதலம்மாங்காடு. அங்குபஞ்சாக்னியின்நடுவேதேவிபார்வதிதவக்கோலம்கொண்டாள். சுற்றிலும்அக்னிகுண்டங்கள். நடுவில்உள்ளகுண்டத்தில்அக்னிகொழுந்துவிட்டுஎரிந்தது. அதில்காமாக்ஷிஈசனைஅடையவேண்டும்என்றபெருவிருப்பம்கொண்டவளானதேவியாகதன்இடக்கால்கட்டைவிரலைஅக்னியில்ஊன்றி, வலக்காலைமடித்துஇடக்காலின்மீதுபடியவைத்தநிலையில்கடுந்தவம்புரிந்தாள். வலக்கரத்திலேஜபமாலைதாங்கிசிரஸின்மீதுவைத்திருந்தாள். இடக்கரம்சின்முத்திரையுடன்நாபிக்கமலத்தின்மீதுபடிந்திருந்தது. தியானநிலையில்இருவிழிமூடிமோனத்தவம்புரியும்மோகனவடிவாககாமாக்ஷிதிகழ்ந்தாள். (இன்றும்இக்காட்சியைக்இத்தலத்தில்காணலாம்.)   தேவியின்திருக்கரம்பற்றிஅழைத்துவரமாங்காட்டைநோக்கிஈசனும்புறப்பட்டார். தேவியைநாடிஓடோடிவந்தசிவனின்திருவடிகள்மாங்காட்டைநெருங்கியதும்அசையாமல்நின்றுவிட்டன. சிவநாமம்உச்சரித்துதவமிருக்கும்மாமுனிவன்குரல்கேட்டுஉலகம்மையைநெருங்காமல்உறைந்துபோய்நின்றுவிட்டார். இடைவிடாமல்சிவமந்திரத்தைஉச்சரித்துகடுந்தவமிருக்கும்மாமுனிவர்சுக்கிரமுனிவனாவார்.திருமால்வாமனஅவதாரத்தின்போதுமகாபலிசக்கரவர்த்திதானதர்மங்கள்செய்யும்போதுதிருமால்வாமனவடிவத்தில்வந்துதானம்கேட்டார். அசுரகுருவாகியசுக்கிராச்சாரியார்தானம்கேட்கவந்திருப்பதுசிறுவனல்லமகாவிஷ்ணவேஎன்பதைஉணர்ந்துமகாபலிசக்கரவர்த்தியிடம் “தானம்கொடுக்காதே”என்றுகூறுகிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குற்றாலம்

அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம்   மூலவர்        :     குற்றாலநாதர் அம்மன்         :     குழல்வாய்மொழி, பராசக்தி (2 அம்மன் சன்னதிகள்) தல விருட்சம்   :     குறும்பலா தீர்த்தம்         :     சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி புராண பெயர்    :     திரிகூட மலை ஊர்             :     குற்றாலம்   சிவன் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய பஞ்ச சபை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திரிபுர தாண்டவம் செய்த சித்திர சபையைக் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவானைக்காவல்

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்காவல்   மூலவர்         :     ஜம்புகேஸ்வரர் உற்சவர்         :     சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் அம்மன்         :     அகிலாண்டேஸ்வரி தல விருட்சம்   :     வெண் நாவல் புராண பெயர்    :     திருஆனைக்காவல், திருஆனைக்கா ஊர்             :     திருவானைக்கா மாவட்டம்       :     திருச்சி   திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது.அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இந்த சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு         மூலவர்         :     கற்பக விநாயகர் தல விருட்சம்   :     மருதமரம் ஊர்             :     பிள்ளையார்பட்டி மாவட்டம்       :     சிவகங்கை   எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது.   ஸ்தல வரலாறு : பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தலைஞாயிறு

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், வரலாறு   மூலவர்         :     குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் ) அம்மன்         :     கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை ) தல விருட்சம்   :     கொடி முல்லை தீர்த்தம்         :     சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம் புராண பெயர்    :     கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி ஊர்             :     தலைஞாயிறு மாவட்டம்       :     நாகப்பட்டினம்   இந்த உலகில் தவறு செய்யாத மனிதன் என்று யாருமே இருக்க முடியாது. தவறு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர்

யானைமலை ஒத்தக்கடை நரசிம்மர் கோயில் வரலாறு   மூலவர்   :     யோக நரசிம்மர் தாயார்     :     நரசிங்கவல்லி தாயார் தீர்த்தம்    :     சக்கர தீர்த்தம் ஊர்       :     யானைமலை ஒத்தக்கடை மாவட்டம்  :     மதுரை   நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சின்னாளப்பட்டி

அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோயில்   மூலவர்         :     சுப்பிரமணியசுவாமி அம்மன்         :     வள்ளி-தெய்வானை தல விருட்சம்   :     வேங்கை மரம் புராண பெயர்    :     சின்னாள் பட்டி ஊர்             :     சின்னாளப்பட்டி மாவட்டம்       :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு : பிரம்மரிஷி பட்டம் ஒன்றே நோக்கமாக கொண்டு கடும்தவம் செய்து கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர். அவர் முன் தோன்றிய பரமேஸ்வரர், தவமுனியே பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை உனக்கு சொல்ல வல்லவள், பாலதிரிபுரசுந்தரிதான். எனவே அவளை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முல்லை வனநாதர் திருக்கோயில்

அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லை வனநாதர் திருக்கோயில்   மூலவர்         :     முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , அம்மன்         :     அணிகொண்ட கோதையம்மை,(சத்தியானந்தசவுந்தரி) தலவிருட்சம்    :     முல்லை தீர்த்தம்         :     பிரம்ம, சந்திரதீர்த்தங்கள் புராணபெயர்     :     தென் திருமுல்லைவாயில் ஊர்             :     திருமுல்லைவாசல் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவ ஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கொன்னையூர்

அருள்மிகு கொன்னையூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்  வரலாறு   மூலவர்                          :               மாரியம்மன் தலவிருட்சம்            :               நெல்லிமரம் ஊர்                                 :               கொன்னையூர் மாவட்டம்                   :               புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு : முன்னொருகாலத்தில் இந்தப்பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by