அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருத்தங்கல்

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) தாயார்          :     செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி) தீர்த்தம்         :     பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி புராண பெயர்    :     திருத்தங்கல் ஊர்             :     திருத்தங்கல் மாவட்டம்       :     விருதுநகர்   ஸ்தல வரலாறு : திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார் அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தீர்த்தகிரீசுவரர் அம்மன்         :     வடிவாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லிமரம் தீர்த்தம்         :     ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     தவசாகிரி ஊர்             :     தீர்த்தமலை மாவட்டம்       :     தர்மபுரி   ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வீரட்டேசுவரர் உற்சவர்         :     அந்தகாசுர வத மூர்த்தி அம்மன்         :     பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     தென்பெண்ணை புராண பெயர்    :     அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர்             :     திருக்கோவிலூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருப்பாண்டிக்கொடுமுடி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். அம்மன்         :     பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     திருப்பாண்டிக்கொடுமுடி ஊர்             :     கொடுமுடி மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு : உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவட்டாறு

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஆதிகேசவ பெருமாள் தாயார்     :     மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம்    :     கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம் ஊர்       :     திருவட்டாறு மாவட்டம்  :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு : கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பூம்பாறை, கொடைக்கானல்

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     பூம்பாறை, கொடைக்கானல் மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு : மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருச்செங்கோடு

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     அர்த்தநாரீஸ்வரர் அம்மன்         :     பாகம்பிரியாள் தல விருட்சம்   :     இலுப்பை தீர்த்தம்         :     தேவதீர்த்தம் புராண பெயர்    :     திருக்கொடிமாடச் செங்குன்றூர் ஊர்             :     திருச்செங்கோடு மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு : முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. இந்தத் துன்பங்களை கண்ட […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… பெருங்குளம்

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன் உற்சவர்         :     மாயக் கூத்தர் தாயார்          :     அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார். தீர்த்தம்         :     பெருங்குளத்தீர்த்தம் புராண பெயர்    :     திருக்குளந்தை ஊர்             :     பெருங்குளம் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருக்குளந்தை என்று அழைக்கப்படும், சிற்றூரில் வேதசாரர் என்ற அந்தணர் வசித்து வந்தார். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கோயம்புத்தூர்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோனியம்மன் தல விருட்சம்   :     மகிழ மரம், அரச மரம், நாகலிங்க பூ மரம் ஊர்             :     கோயம்புத்தூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சிங்கிரி குடி

சிங்கிரி குடி அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      லட்சுமி நரசிம்மர் உற்சவர்         :      பிரகலாத வரதன் தாயார்           :      கனகவல்லி தல விருட்சம்   :      வில்வம் தீர்த்தம்          :      ஜமத்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐவகை தீர்த்தங்கள் ஊர்              :      சிங்கிரி குடி மாவட்டம்       :      கடலூர்   ஸ்தல வரலாறு : […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by