அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) தாயார் : செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி) தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி புராண பெயர் : திருத்தங்கல் ஊர் : திருத்தங்கல் மாவட்டம் : விருதுநகர் ஸ்தல வரலாறு : திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார் அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, […]