அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர்        :     அழகம்மை தல விருட்சம்   :     மகிழ மரம் ஊர்             :     மாகாளிக்குடி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இறையூர்

அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தாகம் தீர்த்தபுரீஸ்வரர் உற்சவர்        :     சுந்தரேஸ்வரர் அம்மன்         :     அன்னபூரணி தல விருட்சம்   :     பலா மரம் புராண பெயர்    :     திருமாறன்பாடி ஊர்             :     இறையூர் மாவட்டம்       :     கடலூர்   ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தர் தில்லை சிதம்பரம், திருஎருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப்பட்டிணம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருத்துாங்கானை மாடம் (பெண்ணாடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கி, திருப்பதிகங்கள் பாடிப் பின்னர், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இரட்டை திருப்பதி

அருள்மிகு தொகைவிலிமங்கலம் அரவிந்தலோசனர், இரட்டை திருப்பதி வடக்கு கோயில் வரலாறு   மூலவர்   :     ஸ்ரீ அரவிந்தலோசன பெருமாள். உற்சவர்   :     ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக செந்தாமரை கண்ணன் தாயார்     :     கருத்தடங்கண்ணி தாயார், துலைவில்லி தாயார்.. தீர்த்தம்    :     அசுவினி தீர்த்தம், தாமிரபரணி.. ஊர்       :     தொலைவிலிமங்கலம் மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இரட்டை திருப்பதி

அருள்மிகு தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், இரட்டை திருப்பதி தெற்கு கோயில் வரலாறு   மூலவர்   :     ஸ்ரீ நிவாசன், உற்சவர்   :     ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள். தாயார்     :     அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார். தீர்த்தம்    :     தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம். ஊர்       :     தொலைவிலிமங்கலம் மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by