விதை 3
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர் : அழகம்மை தல விருட்சம் : மகிழ மரம் ஊர் : மாகாளிக்குடி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]
அருள்மிகு தாகம் தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தாகம் தீர்த்தபுரீஸ்வரர் உற்சவர் : சுந்தரேஸ்வரர் அம்மன் : அன்னபூரணி தல விருட்சம் : பலா மரம் புராண பெயர் : திருமாறன்பாடி ஊர் : இறையூர் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தர் தில்லை சிதம்பரம், திருஎருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப்பட்டிணம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருத்துாங்கானை மாடம் (பெண்ணாடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கி, திருப்பதிகங்கள் பாடிப் பின்னர், […]
அருள்மிகு தொகைவிலிமங்கலம் அரவிந்தலோசனர், இரட்டை திருப்பதி வடக்கு கோயில் வரலாறு மூலவர் : ஸ்ரீ அரவிந்தலோசன பெருமாள். உற்சவர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக செந்தாமரை கண்ணன் தாயார் : கருத்தடங்கண்ணி தாயார், துலைவில்லி தாயார்.. தீர்த்தம் : அசுவினி தீர்த்தம், தாமிரபரணி.. ஊர் : தொலைவிலிமங்கலம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: முற்காலத்தில் சுப்பரர் என்னும் முனிவர் இப்பகுதியில் வேள்விச் சாலை அமைத்து அதில் சிறப்பு யாகங்கள் […]
அருள்மிகு தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், இரட்டை திருப்பதி தெற்கு கோயில் வரலாறு மூலவர் : ஸ்ரீ நிவாசன், உற்சவர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள். தாயார் : அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார். தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம். ஊர் : தொலைவிலிமங்கலம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: திருப்புளியங்குடி என்ற புண்ணியமிகு திருத்தலத்திற்கு சற்று அருகாமையில் மலர்கள் நிறைந்த, நெல் வயல்களால் சூழ்ந்த, பசுமையும் […]