அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவகிரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் உற்சவர்   :     முத்துக்குமாரர் தீர்த்தம்    :     சரவணப்பொய்கை ஊர்       :     சிவகிரி மாவட்டம்  :     தென்காசி   ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குரு இருந்த மலை

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி உற்சவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     ஆறுமுகசுனை புராண பெயர்    :     குரு இருந்த மலை ஊர்             :     மருதூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்டியூர்

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம் ஊர்             :     கண்டியூர், மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானுக்கு ஈசானம்,  […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோவில்குளம்

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தென்னழகர் (விண்ணகர்பெருமான்) உற்சவர்        :     சவுந்தர்ராஜப்பெருமாள் தாயார்          :     சவுந்திரவல்லி, சுந்தரவல்லி தீர்த்தம்         :     மார்க்கண்டேயர் தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பொதியில் விண்ணகரம் ஊர்             :     கோவில்குளம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவாலம் பொழில்

அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர்        :     ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் அம்மன்         :     ஞானம்பிகை தல விருட்சம்   :     ஆலமரம்( தற்போதில்லை), வில்வம் தீர்த்தம்         :     காவிரி புராண பெயர்    :     ஆலம்பொழில் ஊர்             :     திருவாலம் பொழில் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இத்தலக் கல்வெட்டில் ஆத்மநாதேஸ்வரர் “தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்பர் தம் திருத்தாண்டகத்தில் “தென் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மானாமதுரை

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வீர அழகர் (சுந்தர்ராஜப்பெருமாள்) உற்சவர்        :     சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமி தீர்த்தம்         :     அலங்கார தீர்த்தம் புராண பெயர்    :     வானரவீர மதுரை ஊர்             :     மானாமதுரை மாவட்டம்       :     சிவகங்கை   ஸ்தல வரலாறு: இத்திருக்கோயிலை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மாவலி வாணாதிராயருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு.இந்த மன்னருக்கு மதுரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலைத்திருக்காட்டுப்பள்ளி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அக்கினீசுவரர், தீயாடியப்பர் அம்மன்        :     சௌந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம்  :     வன்னி, வில்வம் தீர்த்தம்         :     சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி,அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. புராண பெயர்   :     மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஊர்             :     திருக்காட்டுப்பள்ளி மாவட்டம்      :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: புராண காலத்தில், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்துக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீரங்கம்

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காட்டழகிய சிங்கர் தல விருட்சம்   :     வன்னி மரம் ஊர்             :     ஸ்ரீரங்கம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. திருவானைக்காவில் இருந்து, திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பயத்தைத் தோற்றுவித்தன. யானைகளின் தொல்லையில் இருந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் தல விருட்சம்   :     நெல்லி மரம் ஊர்            :     கோயம்புத்தூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முறப்பநாடு

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கைலாசநாதர் அம்மன்         :     சிவகாமி தீர்த்தம்         :     தெட்சிணகங்கை புராண பெயர்    :     கோவில்பத்து ஊர்             :     முறப்பநாடு மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by