ஆண்டாள் சொல்ல மறந்த கதை
நமக்கே உண்டான கோவிலுக்கு செல்லும்போது என்ன மாற்றம் ஏற்படும்???
பௌர்ணமி அன்று நிச்சயம் போக வேண்டிய கோவில்கள்
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி) உற்சவர் : பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு. தல விருட்சம் : அரச மரம் தீர்த்தம் : தோணி ஆறு ஊர் : திருமூர்த்தி மலை மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய […]
அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : வான்முட்டி பெருமாள் உற்சவர் : யோகநரசிம்மர் தாயார் : மகாலட்சுமி தீர்த்தம் : பிப்பல மகரிஷி தீர்த்தம் ஊர் : மயிலாடுதுறை மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், […]
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : தண்டாயுதபாணி தல விருட்சம் : அரசமரம் ஊர் : மஞ்சூர் மாவட்டம் : நீலகிரி ஸ்தல வரலாறு: கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் […]
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பசுபதீஸ்வரர் அம்மன் : சாந்த நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கொண்டீச்சரம் ஊர் : திருக்கொண்டீஸ்வரம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் […]
அருள்மிகு வராகீசுவரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வராகீசுவரர் அம்மன் : கவுரீஸ்வரி தல விருட்சம் : வில்வம், புராண பெயர் : வராகேசம் ஊர் : தாமல் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த […]
அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : தாமோதரப்பெருமாள் உற்சவர் : தாமோதரப்பெருமாள் தாயார் : திருமாலழகி தல விருட்சம் : வில்வம், புன்னை தீர்த்தம் : விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஊர் : தாமல் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், […]
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர் அம்மன் : மங்களநாயகி, வாழவந்தநாயகி தல விருட்சம் : சந்தன மரம். தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம். புராண பெயர் : திருவாஞ்சியம் ஊர் : ஸ்ரீ வாஞ்சியம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். […]