அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமூர்த்தி மலை

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி) உற்சவர்        :     பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவருக்கும் உற்சவர் உண்டு. தல விருட்சம்   :     அரச மரம் தீர்த்தம்         :     தோணி ஆறு ஊர்            :     திருமூர்த்தி மலை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பொதிகை மலையில் கண்டுகளித்ததைப் போல மீண்டும் காணவேண்டி அதற்கான இடத்தை இறைவன் சக்தியால் உணர்த்திய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மயிலாடுதுறை

அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வான்முட்டி பெருமாள் உற்சவர்   :     யோகநரசிம்மர் தாயார்     :     மகாலட்சுமி தீர்த்தம்    :     பிப்பல மகரிஷி தீர்த்தம் ஊர்       :     மயிலாடுதுறை மாவட்டம்  :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னமலைல்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தண்டாயுதபாணி தல விருட்சம்   :     அரசமரம் ஊர்            :     மஞ்சூர் மாவட்டம்       :     நீலகிரி   ஸ்தல வரலாறு: கடந்த 1936-ம் ஆண்டு கீழ்குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கொண்டீஸ்வரம்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பசுபதீஸ்வரர் அம்மன்         :     சாந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     க்ஷீரபுஷ்கரிணி புராண பெயர்    :     திருக்கொண்டீச்சரம் ஊர்             :     திருக்கொண்டீஸ்வரம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு வராகீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வராகீசுவரர் அம்மன்         :     கவுரீஸ்வரி தல விருட்சம்   :     வில்வம், புராண பெயர்    :     வராகேசம் ஊர்             :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாமல்

அருள்மிகு தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தாமோதரப்பெருமாள் உற்சவர்        :     தாமோதரப்பெருமாள் தாயார்          :     திருமாலழகி தல விருட்சம்   :     வில்வம், புன்னை தீர்த்தம்         :     விபுல சரஸ், சர்ப்ப தீர்த்தம் ஊர்            :     தாமல் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீ வாஞ்சியம்

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வாஞ்சிநாதேஸ்வரர் அம்மன்         :     மங்களநாயகி, வாழவந்தநாயகி தல விருட்சம்   :     சந்தன மரம். தீர்த்தம்         :     குப்தகங்கை, எமதீர்த்தம். புராண பெயர்    :     திருவாஞ்சியம் ஊர்             :     ஸ்ரீ வாஞ்சியம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by