அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இஞ்சிமேடு

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     பெருந்தேவி ஊர்       :     இஞ்சிமேடு மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: ஒருநாள் பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பரம்பொருள், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கடகம்பாடி

அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வாசுதேவபெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     கடகம்பாடி மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன்.மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் “நாராயணா’ என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தருமபுரம்

அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர் அம்மன்/தாயார்  :     தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை தல விருட்சம்   :     வாழை தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம் புராண பெயர்    :     திருத்தருமபுரம் ஊர்             :     தருமபுரம் மாவட்டம்       :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவெள்ளறை

அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     புண்டரீகாட்சன் உற்சவர்        :     பங்கயச்செல்வி தாயார்          :     செண்பகவல்லி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம். ஊர்             :     திருவெள்ளறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: ஒருசமயம் பாற்கடலில் திருமாலும் திருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமால் திருமகளை வெகுவாகப் புகழ்ந்தார். அவள் கருணையால் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோடியம்மன் உற்சவர்        :     பச்சைக்காளி, பவளக்காளி புராண பெயர்    :     தஞ்சபுரி, அழகாபுரி ஊர்             :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் நல்லமுறையில் பூர்த்தி அடைந்தால் நம் கீர்த்தி அழியும், அதன் பிறகு யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என அஞ்சிய தஞ்சன் என்பவனின் […]

இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24)

இன்றைய திவ்ய தரிசனம் (29/03/24) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மீமிசல்

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கல்யாணராமர் தீர்த்தம்    :     கல்யாண புஷ்கரணி ஊர்       :     மீமிசல் மாவட்டம்  :     புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு: இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர் உற்சவர்        :     வேடமூர்த்தி அம்மன்         :     சௌந்தரநாயகி, சாந்தநாயகி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     தேவதீர்த்தம் புராண பெயர்    :     புன்னகவனம் ஊர்             :     திருவேட்டக்குடி மாவட்டம்       :     புதுச்சேரி மாநிலம்        :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பையனூர்

அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     எட்டீஸ்வரர் அம்மன்    :     எழிலார்குழலி தீர்த்தம்    :     பைரவர் குளம் ஊர்       :     பையனூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பல்லவர்கள் காலத்தில் மகாபலிபுரம் வியாபாரத் தலைநகராக இருந்தது. ஆலயம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி. 773) மகாபலிபுரத்தில் வசித்து வந்தவன் நாகன் எனும் எட்டீஸ்வரரின் பக்தன். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி புரிந்து வந்தான். நாகனைப் போல் ஊர்மக்கள் பலரும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருஎவ்வுள்

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் ) உற்சவர்        :     வைத்திய வீரராகவர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     ஹிருதாபதணி புராண பெயர்    :     எவ்வுளூர், திருஎவ்வுள் ஊர்            :     திருவள்ளூர் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by