அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மேலப்பெரும்பள்ளம்

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வலம்புர நாதர் உற்சவர்        :     சந்திரசேகரர் அம்மன்         :     வடுவகிர்கண்ணி, பத்மநாயகி தல விருட்சம்   :     ஆண்பனை, குட தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், கயா தீர்த்தம் புராண பெயர்    :     திருவலம்புரம் ஊர்            :     மேலப்பெரும்பள்ளம் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சவுமிய தாமோதரப்பெருமாள் தாயார்          :     அமிர்தவல்லி தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புஞ்சை

அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நற்றுணையப்பர் அம்மன்         :     மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி தல விருட்சம்   :     செண்பக, பின்ன மரம் தீர்த்தம்         :     சொர்ண தீர்த்தம் புராண பெயர்    :     திருநனிபள்ளி ஊர்             :     புஞ்சை மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீரங்கம்

அருள்மிகு தசாவதார திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன.(தசாவதாரம்) உற்சவர்        :     லட்சுமி நாராயணர் ஊர்             :     ஸ்ரீரங்கம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் மதிற்சுவர் கட்டுமானப் பணிகளை செவ்வனே செய்து வந்தார், திருமங்கை ஆழ்வார். ஸ்ரீரங்கத்தில் நான்காவது மதில் சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று என்பது பெயர். இந்த மதில் சுவரைக் கட்டியர் சுவாமி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செம்பொனார்கோவில்

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுவர்ணபுரீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை, மருவார் குழலியம்மை தல விருட்சம்   :     வன்னி, வில்வம் தீர்த்தம்         :     சூரிய தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     இலக்குமிபுரி,கந்தபுரி, இந்திரபுரி ஊர்            :     செம்பொனார்கோவில் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அயோத்தியாப்பட்டணம்

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ராமர் தாயார்     :     சீதை ஊர்       :     அயோத்தியாப்பட்டணம் மாவட்டம்  :     சேலம்   ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைல மலை குன்றுகள் வழியாக தான் திரும்ப வேண்டும்.ராமர், சீதை, லட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைல மலை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருவீழிமிழலை

அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பத்ரவல்லீஸ்வரர் அம்மன்    :     பத்ரவல்லியம்மன் தீர்த்தம்    :     வலி தீர்த்தம் ஊர்       :     திருவீழிமிழலை மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, சிவபெருமானை வேண்டினார் திருமால். பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் இருக்கும் என்னை அனுதினமும் பூஜித்து வந்தால், சக்ராயுதம் கிடைக்கும் என்று அருளினார் ஈசன். அதன்படி விஷ்ணுவும் மனம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருப்பறியலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர் உற்சவர்        :     சம்ஹாரமூர்த்தி அம்மன்         :     இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா) தல விருட்சம்   :     பலா மரம், வில்வம் தீர்த்தம்         :     உத்திரவேதி புராண பெயர்    :     திருப்பறியலூர் ஊர்            :     கீழப்பரசலூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஓடத்துறை

அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர் உற்சவர்        :     அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் தாயார்          :     செஞ்சுலட்சுமி தீர்த்தம்         :     காவேரி புராண பெயர்    :     பத்மகிரி ஊர்             :     ஓடத்துறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம், “தாய், தந்தை, சகோதரன், நண்பன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நன்செய் இடையாறு,

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எயிலிநாதர் ( திருவேலிநாதர்) அம்மன்         :     சுந்தரவல்லி தல விருட்சம்   :     வன்னிமரம் ஊர்            :     பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by