திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்:

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில்: தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48வது சிவத்தலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தலச் சிறப்பு : சோழர் காலப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி […]

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: திவ்யதேசம்

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. புராண பெயர்(கள்): திருக்கவித்தலம் பெயர்: திருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில் ஊர்: கபிஸ்தலம் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: கஜேந்திர வரதர் (விஷ்ணு) உற்சவர்: தாமோதர நாரயணன் தாயார்: ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் (லட்சுமி) உற்சவர் தாயார்: லோகநாயகி தீர்த்தம்: கஜேந்திர புஸ்கரணி, கபிலதீர்த்தம் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by