திருக்கண்ணமங்கை கோவில்:

தமிழ்நாட்டில் #திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது #பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டாள், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது. புராண பெயர்(கள்): லட்சுமி வனம், ஸப்தாம்ருத ஷேத்ரம் பெயர்: #பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை ஊர்: திருக்கண்ணமங்கை மாவட்டம்: திருவாரூர் மூலவர்: பக்தவத்சலப் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by