அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குறையலூர், சீர்காழி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நரசிம்மர் தாயார்          :     அமிர்தவல்லி ஊர்            :     திருக்குறையலூர், சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள்.அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by