அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பேசும் பெருமாள் ஊர்       :     கூழம்பந்தல் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இஞ்சிமேடு

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     பெருந்தேவி ஊர்       :     இஞ்சிமேடு மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: ஒருநாள் பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பரம்பொருள், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by