என்ன தவம் செய்தேனோ!!!!

என்ன தவம் செய்தேனோ!!!!   இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]

அனுபவத்தை தேடி

அனுபவத்தை தேடி மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல…. அது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்…!! வாழ்க்கையை அடுத்த தளத்தில் இருந்து அனுபவிப்பதற்காகவும் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க… உதடுகள் தன் பேச்சை சுருக்கி கொள்கிறது என்பதை இப்போது நன்கு உணர்ந்ததால் பேச்சைக் குறைத்துக் கொண்டு பிரயாணப்படுவதற்காகவும் மறதியும் சிரிப்பும் இல்லை என்றால் மனித இனமே மாறி இருக்கும் விலங்கினமாய் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் சற்று மறந்து போன சிரிப்பை உள் உணர்ந்து சிரிப்பதற்காகவும் […]

காசி

காசி ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை… இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால் ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்…. ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதை ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை […]

அயோத்யா பயணம் #SriAandalVastu | #DrAndalPChockalingam

அயோத்யா பயணம் அயோத்யா பயணம் காரணமின்றி காரியமில்லை. நடப்பது நடந்தது நடக்கப் போவது அத்தனையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஏன் என்ற உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவன் மட்டுமே பதிலாக இருக்க முடியும் பயணத்தால் கிடைத்த பயன்… இது உங்களுக்குப் புரிய நீங்களும் பயணப்படுங்கள் பயணம் தவிர்க்காதீர்கள் யாருக்காகவும் எப்போதும் எந்த காலகட்டத்திலும். பயணங்கள் பயணங்கள் பயணங்கள் பயணப்படுவதை தவிர வேறு எதுவும் உங்களுக்கு என்னிடம் ஆலோசனை இல்லை பயணப்பட்டுக் கொண்டே இருங்கள் காரணம் பயணங்கள் முடிவதில்லை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by