ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உயரமான மலை / இடம் இருப்பது ரொம்ப நல்லது.
ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உயரமான மலை / இடம் இருப்பது ரொம்ப நல்லது.
வாஸ்து காரணங்களுக்காக அல்ல. அறிவியில் காரணங்களுக்காக ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த கூடவே கூடாது.
ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.
ஒரு மனையின் வடகிழக்கு வெளிப் பகுதியில் உயர்ந்த மலை / குன்று கண்டிப்பாக வரவேக்கூடாது.
ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் ஆராய்ச்சியின் படி நாம் வசிக்கும் இடத்தில் பறவைகள் வளர்க்க கூடாது.
படித்தில் உள்ள படி புதியதாக Sheet போட்டு கூட மதில் சுவரை சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்து கொள்ளலாம்.
ஒரு வீட்டின் வடக்கு வாசலுக்கு நேராக கிழக்கு ஒட்டி தெருக்குத்து வருவது நல்லது.
ஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.
ஒரு கட்டிடத்தில் மதில் சுவர் தாய் சுவருக்கு இணையாகவும் மற்றும் நேராகவும் அமைக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் உள்ள இடைவெளி சம சீராகவும் ஒரே அளவாகவும் இருக்க வேண்டும்.
வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) அமைப்பது தவறு.