December 27 2023 0Comment

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்:

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்:
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக இன்று (26/12/2023) வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 555 வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்த விபரங்கள் கீழ்கண்டவாறு:
முத்தாலங்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
முத்தாலங்குறிச்சி :
1)பிள்ளையார் கோவில் தெரு
2 ) மாதாங்கோவில் தெரு
3 ) காமராஜர்தெரு
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் :
1 ) மணக்கரை
களப்பணி செய்த நமது உறுப்பினர்கள்
1.கயிலை. K.கோவிந்த்
2.V.K.துரைசாமி
3.S.சாய்சிவா
4.S.N.சண்முகவேல்
5.S.ரகு
6.K.குரு பிரசன்னா
எடுத்துச்சென்ற மொத்த எண்ணிக்கை
625 bags
வினியோகம் செய்யப்பட்ட bags 555
என்றும் அன்புடன்
ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
Share this:

Write a Reply or Comment

fifteen − three =