July 03 2021 0Comment

திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள்…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் மற்றும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு உணவுப் பொருட்கள் (அரிசி மற்றும் மளிகை பொருட்கள்) வழங்கியபோது எடுத்த படங்கள்

Share this:

Write a Reply or Comment

1 × one =