August 27 2020 0Comment

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
 
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
 
சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவன் நான் பீனிக்ஸ் பறவை போல….
 
இருப்பதற்காக வாழும் மனிதர்களுக்கு நடுவிலே வாழ்க்கையே பறப்பதற்காக
என வாழும் நான்
 
மீண்டும் ஒருமுறை
இலக்கை நோக்கி
நெடிய பயணம்.
 
வெற்றி கிடைக்கும் என்கின்ற மிகப்பெரிய நம்பிக்கையுடன்
பயணம் தொடர்கின்றது
 
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

one × two =