May 30 2018 0Comment

மறக்க கூடாத மனிதர்கள் – 1

மறக்க கூடாத மனிதர்கள் – 1

குறியிட்டு

புகைப்படத்தில்

காட்டப்பட்டுள்ள

நண்பர்

சேகர்

ராசிபுரம்

பகுதியை

சேர்ந்தவர்

சிறந்த

உழைப்பாளி

மிக

சிறந்த

ஆரோக்கியமான

மனிதர்

இவரின் 

உடல்

மட்டுமல்ல

உள்ளமும்

அப்படியே

திருமண

பேச்சு

வந்த 

போது

ஆண்டாளின்

தீவிர

பக்தன்

எடுத்த

முடிவு

என்னை,

என்னை

நினைத்து 

வெட்கி

தலை

குனிய

வைத்தாலும்

சேகர்

வாழ்க்கையின்

முக்கிய

முடிவு

எடுக்கும்

போது

நானும்

அதற்கு

காரணமாய்

இருந்தேன்

என்பதில்

எனக்கும்

கொஞ்சம்

பெருமையே……

அந்த

ஆச்சரிய

முடிவு???!!!!

பிறவியில்

வாய்

பேச

முடியாத

பெண்ணுக்கு

வாழ்க்கை

கொடுத்து

மிக

ஆனந்த

வாழ்க்கை

அழகான

அறிவு

குழந்தையுடன்

இன்றும்

வாழ்ந்து

கொண்டு

இருக்கின்றார்;

இனியும்

வாழ்ந்து

கொண்டு

இருப்பார்

சேகர்

மணம்

முடிந்து

சில

சந்தோஷ

தருணங்களில்

சேகரின்

மனைவியை

சந்தித்த

போதெல்லாம்

அவரின்

கண்கள்

எனக்கு

உணர்த்தியவைகளை

எழுத்தில்

வார்த்தையில்

கொண்டு

வருவது

என்பது

குதிரை

கொம்பு 

தான்

திருமணம்

எதிர்பார்த்து

இருக்கும்

அனைத்து

முகம்

தெரிந்த

தெரியா

உறவுகளுக்கும்

சேகராக

மாறுங்கள்;

நீங்களும்

சிகரம்

தொடுங்கள்

உங்கள்

வாழ்வு

சிகரமாக

மாற

சிகரமும்

உங்களுக்காக

எதிர்

பார்த்து

நிற்கின்றது

நீங்கள்

சிகரம்

தொடுவதை

எதிர்பார்த்து

காத்திருக்கும்

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

8 − 5 =