செத்தவன் அனைவரும் சிவமே | DrAndalPChockalingam | SriAandalVastu
செத்தவன் அனைவரும் சிவமே
வெற்றியை நோக்கி செல்ல
வெற்றியை நோக்கி செல்ல
பதில் தேவையற்ற கேள்வி!!!!
பதில் தேவையற்ற கேள்வி!!!! மகிழ்ச்சி என்பது சிலருக்கு புரியாத வார்த்தையாக இருக்கும் அவர்கள் வாழும் நாள் முழுவதும். சிலருக்கு அவர்கள் வாழும் ஒவ்வொரு நொடியிலும் இருக்கும். பலருக்கு அவ்வப்போது அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் எட்டி பார்த்து விட்டு செல்லும் அளவில் மட்டுமே இருக்கும். இன்னும் சிலருக்கு அது பொய்யாகவே தெரியும் அவர்களின் வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை. இது இல்லாமால் மிச்சம் மீதி உள்ளவர்களுக்கு கரை தாண்டவே முடியாத கடல் அலைகளின் முயற்சி போல வெறும் முயற்சியாகவே […]
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கொட்டையூர்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர் அம்மன் : பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு) தீர்த்தம் : அமுதக்கிணறு புராண பெயர் : திருக்கொட்டையூர் கோடீச்சரம், பாபுராஜபுரம் ஊர் : கொட்டையூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு […]
இன்றைய திவ்ய தரிசனம் (03/09/23)
இன்றைய திவ்ய தரிசனம் (03/09/23) அருள்மிகு ஆனந்த கூத்தர் நடராஜர், அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் தென்காசி மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
தன்னம்பிக்கையின் முதல் அடி
தன்னம்பிக்கையின் முதல் அடி
திருச்செந்தூர் அன்னபிரசாதம் ஆவணி பௌர்ணமி
திருச்செந்தூர் அன்னபிரசாதம் ஆவணி பௌர்ணமி
திருச்செந்தூர் கடல் ஆரத்தி ஆவணி பௌர்ணமி
திருச்செந்தூர் கடல் ஆரத்தி ஆவணி பௌர்ணமி
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வைகுண்ட விண்ணகரம்
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன் தாயார் : வைகுந்த வல்லி தீர்த்தம் : லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா புராண பெயர் : வைகுண்ட விண்ணகரம் ஊர் : வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் பிறந்த அரசர் ஸ்வேதகேது நீதி தவறாது, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி […]
இன்றைய திவ்ய தரிசனம் (02/09/23)
இன்றைய திவ்ய தரிசனம் (02/09/23) அருள்மிகு ஸ்ரீ ரங்கநாயகி தாயார், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் வெள்ளி கிழமை சேவை , அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை, காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்