எட்டாயிரத்தில் ஒருவன்:

எட்டாயிரத்தில் ஒருவன்: கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையின் முற்பகுதி சேதாரங்களுடன் சென்ற பின் இரண்டாம் பகுதியில் ஆண்டாள் போட்ட பிச்சையால் செய்கூலி இல்லாமல் இந்த அளவுக்கு உச்சத்தை தொடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. சென்னை பட்ரோடு ஏழு கிணறு தெருவை சேர்ந்த ஸ்ரீராமுலு தாத்தா ஜானகி ஆயா ஆகியோரால் வளர்க்கப்பட்டதால் தான் என்னவோ கடவுள் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு ( 1996 க்கு பிறகு) ஸ்ரீராமனை நோக்கி கால்கள் நகர்ந்தது என நம்புகின்றேன். […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சந்திப்பு

இன்று (01/01/2024) காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ஆளுநர் மாளிகையில் வைத்து ஆர்.எஸ்.எஸ். சென்னை மாநகர தலைவர் ஸ்ரீ.சந்திரசேகர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீ.ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகியோர்கள் தம்பதி சமேதமாக சந்தித்து அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீ ராமர் கோவில் படம் மற்றும் அட்சதையை கொடுத்த போது எடுத்த புகைப்படங்கள்: அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P […]

வழக்கறிஞர் திரு RM அன்பு நிதி இல்ல காதணி திருவிழா

இன்று (08/10/23) மதுரையில் நடைபெற்ற எங்கள் ஆருயிர் சகோதரர் வழக்கறிஞர் திரு RM அன்பு நிதி இல்ல காதணி திருவிழாவிற்கு வருகை புரிந்த மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்,திமுகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் ஆன அண்ணன் கோ. தளபதி மற்றும் மதுரை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் சகோதரர் த.அன்பு ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய திமுக செயலாளரும் ஆன அண்ணன் படப்பை திரு ஆ.மனோகரன் […]

திருப்பதி திருக்குடை

வணக்கம் இன்று (13/09/2023) திருப்பதி திருக்குடை கவுனி தாண்டும் நிகழ்வு துவக்க நிகழ்ச்சி விசுவ இந்து பரிஷத்தின் வட தமிழக அமைப்புச் செயலாளர் திரு.சு.வெ.ராமன் அவர்கள் முன்னிலையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் மேதகு திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் துவங்கி வைக்க சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டமைக்கு நினைவு பரிசு மேதகு ஆளுநரிடம் கொடுத்த போது எடுத்த புகைப்படம். அறம் காக்க அறம் நம்மை காக்கும் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

பதில் தேவையற்ற கேள்வி!!!!

பதில் தேவையற்ற கேள்வி!!!! மகிழ்ச்சி என்பது சிலருக்கு புரியாத வார்த்தையாக இருக்கும் அவர்கள் வாழும் நாள் முழுவதும். சிலருக்கு அவர்கள் வாழும் ஒவ்வொரு நொடியிலும் இருக்கும். பலருக்கு அவ்வப்போது அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் எட்டி பார்த்து விட்டு செல்லும் அளவில் மட்டுமே இருக்கும். இன்னும் சிலருக்கு அது பொய்யாகவே தெரியும் அவர்களின் வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை. இது இல்லாமால் மிச்சம் மீதி உள்ளவர்களுக்கு கரை தாண்டவே முடியாத கடல் அலைகளின் முயற்சி போல வெறும் முயற்சியாகவே […]

பாமக மாநிலத் தலைவருடன் சந்திப்பு

பாமக மாநிலத் தலைவருடன் சந்திப்பு நண்பர்களுக்கு வணக்கம் நேற்று (30/07/2023) திருநெல்வேலி வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்பு அண்ணன் எங்கள் சின்னவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக உயர்திரு PM நாகராஜன் (அகில பாரத துணை செயலாளர் விசுவ இந்து பரிஷத்), திரு முத்துக்குமாரசாமி, திரு.ஆவுடையப்பன் ஆகியோருடன் சந்தித்து பேசிய போது எடுத்த புகைப்படங்கள்… குறுகிய கால அவகாசத்தில் சந்திப்பிற்கு உதவிய அண்ணன் ரமேஷ் ரெட்டி அவர்களுக்கு என் மனமார்ந்த […]

என்ன தவம் செய்தேனோ!!!!

என்ன தவம் செய்தேனோ!!!!   இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]

நன்றி

நன்றி   இன்று (12/02/23) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக திருப்பூர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன்(CPR) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நான் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு சிபிஆர் அய்யா & அவரது மனைவி திருமதி சுமதி அவர்களுடன் சேர்ந்து என் ஆருயிர் நண்பர் திரு நாகேந்திரன் அவர்களின் திருமணத்தை திருப்பூரில் நடத்திய போதிலிருந்து அண்ணன் அவர்களுடன் நல்ல பழக்கம் என்றாலும் அதற்கு முன்பே திருமதி சுமதி […]

சந்திப்பு

சந்திப்பு அ.இ.அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை இன்று (17/01/2023) மரியாதை நிமித்தமாக அவருடைய சென்னை இல்லத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய இணை செயலாளர் திரு P.M. நாகராஜன் ஜி அவர்களுடன் சந்தித்தபோது எடுத்த புகைப்படம். இனிமையான சந்திப்புக்கு உதவிய அஇஅதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.இளங்கோவன் அவர்களுக்கும் அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by