ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தலாமா?

வாஸ்து காரணங்களுக்காக அல்ல. அறிவியில் காரணங்களுக்காக ஒரு இடத்தில் அமைக்கப்படும் அறையின் மேல் தளத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த கூடவே கூடாது.

ஒரு இடத்தில் பூஜை அறையை எங்கு எப்படி அமைக்க வேண்டும்?

ஒரு இடத்தில் பூஜை அறையை கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்க கூடாது. சுவற்றில் பூஜை அறையை அமைத்தால் மனிதர்களின் கால் மிதி படாது என்பதால் படத்தில் உள்ள படி அமைப்பது சாலச்சிறந்தது.

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை…

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை(04-03-2015) அன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை வைக்கலாமா?

ஒரு வீட்டில் கட்டிட வேலை நடைபெறும் போது அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டிட வேலைக்கான பொருட்களை கண்டிப்பாக வைக்க கூடாது.

28-02-2015 அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோவிலுக்கு சென்ற போது எடுத்த படங்கள்…

கலந்து கொண்ட நண்பர்கள்: திரு.பூபதி, திருமதி.பூபதி திருப்பூர் திரு.நாகேந்திரன், திருமதி.நாகேந்திரன், திருப்பூர் திரு.திருகோவிந்தன் மற்றும் அவர்கள் நண்பர்கள், மண்ணச்சநல்லூர், திருச்சி திரு.ராமச்சந்திரன், திருச்சி திரு.சண்முகம், பெரம்பலூர் திரு.சக்திவேல், திரு.சண்முகம், தர்மபுரி திரு.செல்வகுமார், திருமதி.ஷோபா மற்றும் அவர்கள் குடும்பத்தினர், திருவாரூர் திரு.ஆதவன் பாலாஜி, திரு.பிரபு, கோயம்புத்தூர் திரு.ரங்கநாதன், திரு.நாகராஜன், சேலம் திரு.ராஜா, திரு.சேகர், நாமக்கல் திரு.நாசர் மற்றும் அவர்கள் நண்பர்கள், திருநெல்வேலி திரு.மாணிக்கசாமி மற்றும் அவர்கள் நண்பர்கள், பாண்டிச்சேரி திருமதி.அம்பிகா குடும்பத்தினர், கரூர் திரு.ராஜ்குமார், சிதம்பரம்

Radio City FM – 91.1

01-03-2015 முதல் காலை 5 மணி – 7 மணி வரை தினமும் சென்னை Radio City FM (91.1) – ல் ஒலிபரப்பப்பட இருந்த என்னுடைய நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி எப்போதிலிருந்து ஒலிபரப்பப்பட இருக்கின்றது என்பதனை விரைவில் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்.

தன்னம்பிக்கை…

பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. ‘வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான […]

நான் வாஸ்து படி வீடு கட்டி கொண்டு இருக்கின்றேன். எனது வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு உள்ளது. இது சரியா?

வாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு. இது சரி செய்ய முடியாத பரிகாரம் அற்ற பிரச்சினை. படித்தில் உள்ள வீடு இருக்கும் இடம்: ஆலடிப்பட்டி, திருநெல்வேலி

Open chat
1
Hello,
Can I help You?
Powered by