வாஸ்து பயிற்சி வகுப்பு II – கடிதம் 3 | Vastu Practitioner Training II – Letter 3

ஸ்ரீ Vastu Practitioner Training – II பயிற்சி வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்: – Dr.சஞ்சீவ், சென்னை திருமதி.சூரியகலா, சென்னை திரு.பிரபு, சென்னை திருமதி.நாகஜோதி, மதுரை திரு.குமாரலிங்கம், மதுரை திரு.குப்புசாமி, செய்யார் திரு.நாசர், திருநெல்வேலி திரு.சிவகுமார், திருப்பத்தூர் (வேலூர்) திரு.கத்தார் ராஜா, தஞ்சாவூர் திரு.சுப்பிரமணியன், சென்னை திருமதி.மஞ்சுளா ஆனந்தகுமார், கோயம்புத்தூர்   பயிற்சி ஆரம்பிக்கும் தேதி: –    15-07-2015 நேரம்: –   10:00 am இடம்: –    Le Royal Meridien, Chennai   பயிற்சி முடிவுறும் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – நானும், அவளும்: – கடிதம் – 2

ஸ்ரீ என்னிடம் பாடம் படிக்க நினைத்தவள் படமாகி போவாள் இத்தனை சீக்கிரத்தில் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. கடைசியாக அவளை நான் சந்தித்தபோது நான் மறுத்தும் ஆவி பறக்க பால் குடிக்க வைத்து அனுப்பினாள். ஆனால் இன்று அவள் இறந்து, அவளுக்கு யாரோ பால் ஊற்றி, ஆவியாக சுற்ற வைத்து விட்டார்களே?????? இவள் நமக்கு எதுவும் நிச்சயமில்லை என்று எனக்கு புரிய வைத்தவள். இவளே எனக்கும் எதுவும் நிச்சயமில்லை என்று அறிய வைத்து தெளியவும் வைத்தவள். […]

நானும், அவளும்: –

ஸ்ரீ வாள் மறக்கலாம்…. மரம் மறக்காது… –    என்கின்ற உலகப் புகழ் பெற்ற வாக்கியம் என் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாகி போனது… தன் வீட்டிற்கு வாஸ்து பார்க்க அழைக்கின்றாள். வாஸ்துவிற்காக முதல் முறை அவளை பார்த்து விட்டு கிளம்பும்போது சொன்னாள். மூன்று நாள் தாமதமாக நான் போயிருந்தாலும் அவள் எடுத்த தற்கொலை முடிவை அவள் நிறைவேற்றி இருந்திருப்பாள் என்று. எனக்கும், அவளுக்கும் 10 – 12 வருட வயது வித்தியாசம் இருக்கும். பார்த்த முதல் நொடியே அவளின் […]

Vastu Practitioner Training – II (வாஸ்து பயிற்சி வகுப்பு – II): –

ஸ்ரீ ஆண்டாளின் செல்ல பிள்ளை திருமதி.சூரியகலா அவர்கள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II) நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகிய முதல் பெண்மணி என்கின்ற பெருமையை பெறுகின்றார். திருமதி. சூரியகலாவிற்கு ஆண்டாள் வாஸ்து தன் மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கின்றது. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!   வாழ்க […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II): – கடிதம் 2

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பை நான் நடத்துவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் அதில் மிக முக்கியமானது  என்று நான் நினைப்பது  பெண்கள் முன்னேற்றம் பற்றியதாகும். இன்று நம் சமுதாயத்தில் பெரும்பாலான படித்த பெண்களும், படிக்காத பெண்களும் சமையலறையும், படுக்கையறையும், வரவேற்பறையும் தான் அவர்களுடைய வாழ்வியில் முறை என்று சொல்லும் அளவிற்கு முடக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக இதில் வேலைக்கு போகும் பெண்களை பார்த்தால் வாரம் 5 அல்லது 6 நாள் வேலையுடன் வேலை, வாரத்தில் மீதம் உள்ள ஒரே […]

வாஸ்து பயிற்சி வகுப்பு II (Vastu Practitioner Training – II): –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு I (Vastu Practitioner Training I) நடத்தி முடிக்கும் தருவாயில் இனம் புரியாத ஒரு சோகம் என்னை வியாபித்துக் கொண்டது… இருந்து பழகியது ஏழு நாள் தான் என்றாலும் யுகம், யுகமாக ஒன்றாக இருந்தது போல் எண்ணம் பலவண்ணமாக மனதில் நிலைப்பெற்று விட்டது. குப்பையை வானுயுற உயரத்திய காற்று போல் என்னை உயரத்திற்கு கொண்டு போன நிகழ்வாக அனைவரும் எனக்கு அந்த ஏழு நாளில் அமைந்து விட்டார்கள். ஏதோ ஒரு உந்துதல் […]

மறக்க முடியாத புகைப்படம்….

ஸ்ரீ நான் S.S.L.C – யில் எடுத்த மொத்த மதிப்பெண் 500-க்கு 379.  அது என்னவோ தெரியவில்லை அன்றிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் மாநில அளவில் இடம் பிடிக்கும் பட்சத்தில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஒரு பெரிய கனவு எனக்குள் இருந்து வந்தது. சமீபத்தில் S.S.L.C – யில் மாநில அளவில் 3 – ம் (497/500) இடம் பிடித்த மாணவர் K.ராஜ்குமார் அவர்களை சந்தித்தபோது அந்த கனவு நிறைவேறியது. அப்போது  எடுத்து […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP): –

ஸ்ரீ ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP) மூலமாக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.கோகுலப்ரியா ரமேஷ் அவர்கள் ரூ.20,000/- ம், திருப்பூரை சேர்ந்த திரு.நாகேந்திரன் அவர்கள் ரூ.5000/- ம் மற்றும் திருப்பூரை சேர்ந்த திரு.பூபதி அவர்கள் ரூ.5000/- ம் ஆக மொத்தம் ரூ.30,000/- பணத்தை கோயம்புத்தூரை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களின் மகள் கார்த்திகா (பெங்களூரில் M.B.A – Finance இரண்டாம் ஆண்டு) என்பவருக்கு கொடுத்து உதவினார்கள். கல்விக்கு உதவிய இவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்வு நடந்தேற […]

ஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்: –

ஸ்ரீ பொங்கும் பரிவாலே பகவானுக்கு மங்களா ஸாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வார் திருவரசு அமையப்பெற்ற மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயிலில்) ஆனி மாதம் 12ம் தேதி (27-06-2015) சனிக்கிழமை அன்று ஸ்வாதி திருநட்சத்திரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் அவதார நன்னாள் கொண்டாட்டம் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இடம்: – ஸ்ரீ கூரத்தாழ்வான் பஜனாஸ்ரமம், அழகர்கோயில் திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – I – Vastu Practitioner Training – I

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக 03-05-2015 அன்று வாஸ்து பயிற்சி பெற வந்த நண்பர்களுடன் சென்னை கும்மிடிப்பூண்டியில் ஆண்டாள் வாஸ்து படி அமைக்கப்பெற்ற தொழிற்சாலைகளை பார்வையிட சென்ற போது எடுத்த புகைப்படங்கள்…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by