October 21 2019 2Comments

தனி மனித உடலும் மனமும் அதன் வாஸ்துவும்!!

தனி மனித உடலும் மனமும் அதன் வாஸ்துவும்!! – Dr.Andal P Chockalingam | Sri Aandal Vastu. புதுயுகம் டிவி – யில் இன்று (21.10.2019) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… மேலும் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்.

October 20 2019 0Comment

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்: திருத்தலங் களில் 63–வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. 14–ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலை கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது. பல்லவ #மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை […]

October 18 2019 0Comment

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து #வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள #திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் #மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் #வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. #வேங்கடகிருஷ்ண பார்த்தசாரதி கோயில் […]

October 17 2019 0Comment

வாஸ்துபடி வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்!!

வாஸ்துபடி வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்!! மேலும் காணொலியை பார்க்க கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்

October 16 2019 0Comment

திருப்பதி

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் […]

October 15 2019 0Comment

சோளிங்கர்

சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . #அமைவிடம் : தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள குன்றுகளில் உச்சியில் அமைந்துள்ளது. #ஆஞ்சநேயர் கோவில்: இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. […]

October 15 2019 0Comment

அகோபிலம்

அகோபிலம்: அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  “அஹோ’ என்றால் “சிங்கம்’. “பிலம்’ என்றால் “குகை’. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆள்வார் அவர்களால் மங்களாசாசனம் (பாடல்) பாடப்பெற்றது. #கோயில் தகவல்கள்: மூலவர்:பிரகலாதவத வரதர் தாயார்:அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி தீர்த்தம்:அடிவாரம் – இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்கவ தீர்த்தம்; மலைக்கோயில் – பாவநாசினி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் #போக்குவரத்து: இந்த கோயிலுக்கு […]

October 15 2019 0Comment

வாஸ்துபடி பணப்பெட்டியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

வாஸ்துபடி பணப்பெட்டியை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? மேலும் காணொலியை பார்க்க கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்.  

October 13 2019 0Comment

திருச்செந்தூரில் பௌர்ணமி வழிபாடு!!

திருச்செந்தூரில் பௌர்ணமி வழிபாடு!! – Dr.AndalP.Chockalingam | Sakthi vikatan. மேலும் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by