அயோத்தி
அயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத மாவட்டத்தில் இருக்கும் ஒரு அயோத்தி மாநகராட்சி ஆகும். #ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. மாநிலம்: உத்தரப் பிரதேசம் மாவட்டம்: பைசாபாத் மாவட்டம் அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும். #வரலாறு : சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் […]
தாய்லாந்து நாட்டின் ராஜகுருவின் மகன் சிறப்புரை!!
#தாய்லாந்து நாட்டின் ராஜகுருவின் மகன் சிறப்புரை! – Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu. #மேலும் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்.
திருவண்புருடோத்தமம்
திருவண்புருடோத்தமம்: திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. பெயர் விளக்கம் : இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் ஆயிற்று. சிறப்பு : திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு […]
திரு.ரவி குமார் ஜி வாழ்த்துரை!
திரு.ரவி குமார் ஜி வாழ்த்துரை! – Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu. மேலும் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்.
முக்திநாத்
முக்திநாத் முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். கோயில் தகவல்கள்: நாடு:நேபாளம் மாவட்டம்:மஸ்டாங் மாவட்டம் அமைவு:தவளகிரி மண்டலம் உற்சவர்:ஸ்ரீமூர்த்தி கட்டடக்கலை வடிவமைப்பு: பௌத்த கட்டிடக் கலை வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் […]
திரு.கோபால் சுவாமி IAS வாழ்த்துரை!!
#திரு.கோபால் சுவாமி IAS வாழ்த்துரை!! – Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu. #மேலும் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்.
திருச்செம்பொன் செய்கோயில்
திருச்செம்பொன் செய்கோயில் திருச்செம்பொன் செய்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது. இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக […]
கலங்கரை விளக்கம்!!!
கலங்கரை விளக்கம்!!! இலக்கை நோக்கி…விளக்குடன் ஒரு பயணம். #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும். நீங்களே கலங்கரை விளக்கமாக மாற…!!! ஆரம்பம் வெகு விரைவில்…!!!
தேவப்பிரயாகை
தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோயில் தகவல்கள்: மாநிலம்:உத்தராகண்டம் மாவட்டம்:Tehri Garhwal அமைவு:Uttarakhand, இந்தியா #தல வரலாறு: தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை […]
அற்புதமான வாழ்விற்கு திருச்செந்தூர் முருகன்
#அற்புதமான வாழ்விற்கு திருச்செந்தூர் முருகன்!! – Dr.Andal P Chockalingam | Sri Aandal Vastu புதுயுகம் டிவி – யில் இன்று (07.10.2019) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…
