October 01 2018 0Comment

பயணங்கள்  முடிவதில்லை

பயணங்கள்  முடிவதில்லை எம் மக்களின் துக்கம் தொலைக்க  நாங்கள் தூக்கம் தொலைக்க  முடிவெடுத்தோம்.    தூக்கம் தொலைத்த  நீண்ட  இரவின்  முடிவில் வெளிச்சம் கொடுக்க  பிறந்தவர்களுக்கு சிறிது வெளிச்சம் தேவைப்பட்டதில் ஆச்சர்யம் ஒன்றும்  இல்லை என்பதற்கிணங்க      12  மணி நேரத்தில் 3  விமானப் பயணங்கள்  முடித்த பின்  போக்ரா விமான நிலைய  நடைபாதை மேடையில்  தன்னை  முழுவதுமாக என்னிடம்  தொலைத்தவளின்  மடியில் ஆனந்த குட்டி தூக்கம் போட்ட போது எடுத்த இந்த படம்  தெளிவாக […]

October 01 2018 0Comment

நேபால்- சந்திரகிரி

பொதுவாகவே அழகான வானம்  பனிப் பிரதேசம்  சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி  என்றாலே தமிழர்கள் அத்தனை பேருக்கும் நினைவுக்கு வருவது எம் ஜி ஆர்  நடித்த அன்பே வா பாடல் தான், இன்று நேபாளத்தில் உள்ள சந்திரகிரி மலையில் ஏறத்தாழ 8,500 அடி உயரத்தை 12 நிமிடங்களில் Rope Car மூலமாக சென்றடைந்த பின் எனக்கும்  அந்த பனி பிரதேசத்தையும், மலையையும்   அதிலும் குறிப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குழந்தையையும் பார்த்த போது  அன்பே வா எம் ஜி […]

October 01 2018 0Comment

விமானம் விளையாட்டு மைதானமான தினம்::

விமானம் விளையாட்டு மைதானமான தினம்:: அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்: வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இன்று ஆண்டாள் வாஸ்து குடும்பத்தின் நண்பர்கள் 29 பேர்  நேபாளத்தில் உள்ள காட் மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இமயமலையை மிக அருகாமையில் சென்று பார்த்து,தரிசித்து  வரக்கூடிய ஒரு விமான பயண வாய்ப்பை உருவாக்கி கொண்டோம். பின் திட்டமிட்டபடி இமயமலையை பார்த்து மகிழ்ந்து திரும்பினோம். இதில் என்ன பெரிய விஷயம் என்றால் சாதாரணமாக இருந்த நாங்கள் அசாதாரணமான நிகழ்வுகளை சாத்தியமாக்க […]

October 01 2018 0Comment

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்:

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல்லவர்களின் மேலாண்மைக்கு உட்பட்டு முத்தரையர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் […]

October 01 2018 0Comment

ஒத்தை செம்பருத்தி பூ

ஒத்தை செம்பருத்தி பூ உச்சக்கட்ட சந்தோசங்களையும்  துரோகங்களையும், துன்பங்களையும்  அதன் எல்லையின் விளிம்பிற்கு சென்றே  அனுபவித்திருக்கின்றேன். எனக்கு  உச்சக்கட்ட சந்தோஷத்தில்  இருக்கும்போது கிடைக்ககூடிய  ஆனந்தம் ஒட்டுமொத்தத்தையும்  செடியில், என் நெல்லை மண்ணில்  பூத்து நிற்கும் ஒத்தை செம்பருத்தியை சற்று உற்று பார்த்தாலே பெற்றுவிடுவேன்  அளப்பரிய மகிழ்ச்சியை  எப்போதும் எனக்கு  கொடுத்து வரும்  ஒத்தை செம்பருத்தி பூ இன்று ஏன் மொட்டானோம்  என்று அர்த்தம் புரிவதற்கு  முன்பே யாராலோ  பறிக்கப்பட்டு,  கேட்பாரற்று  நம் மொழி தெரியா நேபாளத்தில்  பத்தாயிரம் […]

October 01 2018 0Comment

நேபாள தலைநகர் – காட்மாண்டு

சீனாவை இந்தியா  இன்று நேபாள தலைநகர்  காட்மாண்டுவில் வைத்து  தோற்கடித்தது. 29 இந்திய வீரர்களின் தாக்குதல்களால் நிலை குலைந்து போன சீனா வேறு வழி  இல்லாமல் மேலும் தங்கள் மீது தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்றும், சமாதானமாக சென்று  விடலாம்  என்றும் சீன பெண் தூதர் சி சூயி லா மூலம் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதான உடன்படிக்கை இன்று நேபாள ராணியின் மாளிகையில் ஏற்பட்டது. அப்போது எடுத்த புகைப்படம் மக்களின் பார்வைக்காக….. (just for fun) டாக்டர் […]

October 01 2018 0Comment

october 14

அர்த்தமுள்ள_இந்துமதம்,Oct14, Namakkal,அக்டோபர்14, இந்து, Hindu, இந்துக்கள், , இந்துக்கள்_ஒருங்கிணைப்பு, சாளக்கிராமம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by