January 22 2018 0Comment

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்…!!

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்…!!  அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

January 22 2018 0Comment

சுருட்டப்பள்ளி சிவபெருமான்:

காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்! ஆனால் ஈசன் பள்ளிக்கொண்ட நிலையில் எந்த இடத்திலும் அருள்பாலிப்பதை கண்டிருக்க முடியாது.ஆனால் சிவன் பள்ளிகொண்டிருக்கிறார். பள்ளிகொண்ட சிவனை காணும் முன் சிவன் எதற்கு பள்ளி கொண்டார் என்று பார்க்கலாம்.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறமுயற்சித்தனர்.அப்போது வாசுகியை கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் பயன்படுத்தினர்.வலி தாங்க முடியாத வாசுகி விஷத்தை கக்க ஆலகால விஷம் […]

January 22 2018 0Comment

ஆண்டாளின் கிளி..!

ஆண்டாளின் கிளி..!  108 வைணவ திவ்ய தேசங்களில் #ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும். #ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது. இது இரட்டைக் கோவிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவில் உள்ளது. மேற்கில் ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே #பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம்.  இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும், அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் […]

January 17 2018 0Comment

பல ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில்:

நவபாஷாண நவக்கிரக கோவில் ⭐ புராண காலம் தொட்டே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்களும் அமைந்த அற்புத காட்சி அமைந்துள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோவில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ளது. ⭐ ராமன் இலங்கையை அடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய நவபாஷாணமிட்ட தலமே தேவிபட்டினம் ஆயிற்று. மேலும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை. தெய்வங்கள் : நவகிரகங்கள் பிரதிஷ்டை […]

January 17 2018 0Comment

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!!

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!! நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவில்….!

January 13 2018 0Comment

28.திருதலைச்சங்க நாண்மதியம்:

தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நாண்மதியம் எனப்படும். இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் ஒன்று. கோயில் தகவல்கள்: மூலவர்: நாண்மதியப் பெருமாள் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்). உற்சவர்: வெண்சுடர்ப் பெருமாள் தாயார்: தலைச்சங்க நாச்சியார் உற்சவர் தாயார்: செங்கமலவல்லி தீர்த்தம்: சந்திர புஷ்கரணி பிரத்யட்சம்: சந்திரன், தேவப்பிருந்தங்கள் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார் விமானம்: சந்திர விமானம் கல்வெட்டுகள்: உண்டு […]

மருதுபாண்டிய சகோதரர்கள் – தன் உயிரை விட மேலானது எங்கள் மதம், இனம், சின்னம் அடையாளம்

தன்னுடைய மதம், இனம், சின்னம் மற்றும் அடையாளம் இவைகள் யாவும் தன் உயிரை விட மேலானது என்று கருதிய மருதுபாண்டிய சகோதரர்கள் பிறந்த மண்ணிலே…. திரு.வைரமுத்து அவர்களே நீங்கள் எப்படி ஒரு மதத்தின் உச்சகட்ட தெய்வத்தை அசிங்கப்படுத்தலாம்??? இது சரியா??? தகுமா???

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து: – எங்கள் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் நாங்கள் ராணி ஆக நடத்துவோம்; ராணியாக தான் பார்ப்போம் என்று சொன்ன விவேகானந்தர் அவர்கள் பிறந்து வாழ்ந்த இப்பூமியிலே இருந்துகொண்டு திரு.வைரமுத்து அவர்களே பெண்களின் குல தெய்வமான, பெண்களின் உச்சபட்ச இனத்தலைவி ஆன ஆண்டாளை உங்களால் எவ்வாறு இவ்வளவு அசிங்கமாக பேச முடிந்ததது???…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by