தர்ம யுத்தம்
ஸ்ரீ பணத்தை வட்டிக்கு விடுபவர்கள்; லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்; கொலைகாரர்கள்; திருடர்கள்; கெட்டவர்கள்; சாராயம் விற்பவர்கள்; பெண்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பவர்கள் etc., என இப்படி இயற்கைக்கு முரணான வகையில் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வசதி வாய்ப்புடன் நன்றாக இருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுக்காரன் அவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றார்; பெத்த அம்மா, அப்பாவிற்கு கூட சோறு போடாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக இருக்கின்றார்; நான் மிகவும் நல்லவன்.கனவில் கூட பிறர்க்கு துன்பம் தராத […]
கரும்புசாறு: –
ஸ்ரீ கேள்வி: வீடு கட்ட பூமியை தோண்டும் போது நிறைய கண்ணுக்கு தெரிந்த, தெரியா உயிரினங்கள் மடிய நேரிடுமே? அது பாவம் இல்லையா? பதில்: உண்மை தான். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் வீடு கட்ட துவங்கும் முன் மனையின் 4 பக்க எல்லை முழுவதும் கரும்புசாறு பாயவிட்டு பின் வீடு கட்ட பள்ளம் தோண்டுவார்கள். நமக்கு தான் தற்போது ஜீவகாருண்யம் என்கின்ற வார்த்தையே தமிழில் பிடிக்காத வார்த்தையாகிப் போய் விட்டதே!! செய்கின்ற பாவத்தை செய்ய முடியும் […]
தங்கமகளுடன் ஒரு இரவு
ஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணியின் கடைசி கட்ட தங்கத் தேவையை என்னால் முடிந்த அளவிற்கு நிறைவேற்றும் நோக்கத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நோக்கி செப்டம்பர் 8 – ம் தேதி பயணப்பட்டேன். செல்லும் வழியில் நான் அதுவரை சந்தித்திராத சகோதரி ஒருவரை விழுப்புரம் பொன்னுசாமி ஹோட்டல் முன் வைத்து சந்தித்தேன். அவருக்கோ நான் பரிச்சயம் TV – யின் மூலமாக. அவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியை. கண்ணீர் மல்க, பேசமறந்து மிகுந்த தயக்கத்துடன் […]
வீட்டின் உள் மற்றும் வெளி சுவர் முழுவதும் Tiles போடலாமா?
ஸ்ரீ வீட்டில் டீ கடை சூழ்நிலை நிலவ வேண்டும் என ஆசைப்பட்டால் அப்படியே செய்யவும். வீட்டில் அமைதி தவழ, அன்பு செழிக்க, உறவு சிறக்க வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடிப்பதே சாலச் சிறந்தது. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
வாஸ்து விடை தெரியா கேள்விகள் – 2
ஸ்ரீ வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் அவருக்கு அரைகுறையாக சொந்தமான இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டி இருந்தாலும் அவருக்கு எதிராக மொத்த குடும்பமும் ஒரு பக்கமாக இருக்கின்றது என்றும் நான் இப்போ என்ன செய்வது என்று ஒரு நியாமான கேள்வியை என் முன் வைத்தார். நான் அவரிடம் சொன்னது. தொழிற்சாலையில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வாடகை இடத்தில் புதியதாக தொழிற்சாலை அமைக்கவும். தொழிற்சாலையையும், வீட்டையும் அபகரிக்க நினைக்கும் உறவிற்கே இரண்டையும் விட்டு […]
Andal Vastu Practitioner Training – III – Letter 2
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – III – கடிதம் 2 Training Phase I சென்னையில் ஆரம்பிக்கும் தேதி: – அக்டோபர் 1, 2015 காலை 10 மணி சென்னையில் முடிவுறும் தேதி: – அக்டோபர் 4, 2015 மாலை 6 மணி Training Phase – II மதுரையில் ஆரம்பிக்கும் தேதி: – அக்டோபர் 9, 2015 காலை 9 மணி மதுரையில் முடிவுறும் தேதி: – அக்டோபர் 11, 2015 இரவு […]
வாஸ்து விடை தெரியாத கேள்விகள் – 1
ஸ்ரீ சென்ற வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் ஒரே புலம்பல். பணம் ரொம்ப நெருக்கடியாக இருக்கின்றது. என்ன செய்வது? கேள்வி: – அம்மா! இப்போ எந்த வீட்டில் இருக்கிறீர்கள்? பதில்: – Apartment – ல் வாடகை இருக்கின்றோம். வாடகையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கேள்வி: – அம்மா! உங்களுக்குத்தான் 2 வாஸ்து பலம் வாய்ந்த காலி மனைகள் உள்ளதே. அங்கு இருக்க வேண்டியது தானே? பதில்: – வீடு கட்ட ரூபாய் செலவாகுமே! நான் […]
கலப்படம் / வட்டி vs வாஸ்து: –
ஸ்ரீ உங்கள் வாஸ்து அனுபவத்தில் எந்த செயலை மன்னிப்பே இல்லாத மிகப் பெரிய பாவ செயலாக சொல்வீர்கள்? என்னுடைய வாஸ்து அனுபவத்தில் 2 செயல்களை மன்னிப்பே இல்லாத பெரிய பாவ செயல்களாக என்னால் குறிப்பிட முடியும் என்றால் அது வட்டி தொழில் மற்றும் கலப்பட தொழிலை தான் அவ்வாறு சொல்ல முடியும். பெற்ற தாயை கொன்றவனுக்கு கூட பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் வட்டித் தொழில் செய்பவனுக்கும், கலப்படம் செய்பவனுக்கும் எக்காலத்திலும் பாவ மன்னிப்பே கிடையாது. இந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணி: –
ஸ்ரீ மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணி நிறைவுறும் தருவாயை நெருங்கி உள்ளது. இந்தப்பணி மிகக் குறைந்த காலகட்டத்தில் தற்பொழுது நிறைவுபெறப் போகின்ற நிலையை அடைந்ததற்கான முழுப்பெருமையும் மாண்புமிகு தமிழக முதல்வரையே சாடும். அவருக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி இன்னும் 10 kg தங்கத்தை 10 நாட்களில் திரட்டி பணியை முடிக்க வேண்டுமென என அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டது. ஆண்டாள் […]
சரியா தவறா???
ஸ்ரீ கேள்வி: – கோவிலில் இருந்து மண், கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் சொந்த வீடு கட்ட யோகம் வந்து விடும் என்றும் வீடு கட்டும் போது ஜோதிடர்கள் சொல்லும் கோவிலில் இருந்து மண் எடுத்து வந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் போட்டு பூஜை செய்து வேலையை ஆரம்பித்தால் வாழ்வு சுபிக்க்ஷமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: – இது மொத்தத்தில் அபத்தமான, அயோக்கியத்தனமான முட்டாள்தனமான, அருவெறுக்கதக்க, வடிகட்டிய […]
