அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பெரிய அய்யம்பாளையம்

அருள்மிகு உத்தமராயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     உத்தமராயப்பெருமாள் உற்சவர்   :     ஸ்ரீதேவி, பூதேவியருடன் உத்தமராயப் பெருமாள் தீர்த்தம்    :     பெருமாள்குளம் ஊர்       :     பெரிய அய்யம்பாளையம் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில் வேளையில் குகையில் சென்று இளைப்பாறி விட்டு, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு   மூலவர்         :     வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார்          :     ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம்         :     திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர்    :     வில்லிபுத்தூர் ஊர்             :     ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம்       :     விருதுநகர்   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கருகாவூர்

திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை கோயில் வரலாறு   மூலவர்         :     முல்லைவனநாதர் அம்மன்         :     கருக்காத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை தல விருட்சம்   :     முல்லை தீர்த்தம்         :     பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம் புராண பெயர்    :     கருகாவூர், திருக்களாவூர் ஊர்             :     திருக்கருகாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’. திருக்கருகாவூர் என்னும் திருக்களாவூர் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்போரூர்

திருப்போரூர் கந்தசாமி கோயில் வரலாறு   மூலவர்         :     கந்தசுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வன்னி மரம். ஊர்             :     திருப்போரூர் மாநிலம்        :     தமிழ்நாடு   பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி.   ஸ்தல […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருநின்றியூர்

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில் திருநின்றியூர்   மூலவர்         :     மகாலட்சுமிபுரீஸ்வரர் அம்மன்         :     உலகநாயகி, லோகநாயகி தல விருட்சம்   :     வில்வம், விளமாம் தீர்த்தம்         :     நீலப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் புராண பெயர்    :     திரிநின்றஊர், திருநின்றியூர் ஊர்             :     திருநின்றியூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… திருவிண்ணகரம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) உற்சவர்         :     பொன்னப்பன் தாயார்          :     பூமாதேவி தீர்த்தம்         :     அஹோத்ரபுஷ்கரணி புராண பெயர்    :     திருவிண்ணகரம் ஊர்             :     திருநாகேஸ்வரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்விய தேசங்களில், விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஆலயங்கள் ஆறு. அப்படிப்பட்ட ஆறு ஆலயங்களில், ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலும் ஒன்று.   ஸ்தல வரலாறு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… அவிநாசி

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வரலாறு   மூலவர்         :     அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர் அம்மன்         :     கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம்   :     பாதிரிமரம் தீர்த்தம்         :     காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம். புராண பெயர்    :     திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி ஊர்             :     அவிநாசி மாவட்டம்       :     திருப்பூர்     கொங்கு நாட்டிற்கு ஒரு பெருஞ்சிறப்பு உண்டு. தில்லையிலே திகழும் நடராஜப்பெருமானின் அம்பலத்தின் கூரை கொங்கு நாட்டிலிருந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… பெருவயல்

பெருவயல் ரணபலி முருகன் கோயில் வரலாறு   மூலவர்         :     சிவ சுப்பிரமணியசுவாமி (ரணபலி முருகன்) உற்சவர்         :     சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மகிழம் மரம் தீர்த்தம்         :     சரவணப்பொய்கை ஊர்             :     பெருவயல் மாவட்டம்       :     ராமநாதபுரம்   ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் வேதாரண்யம்   மூலவர்                      :     திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்மன்                    :     வேதநாயகி தல விருட்சம்       :     வன்னிமரம், புன்னைமரம் தீர்த்தம்                    :     வேததீர்த்தம், மணிகர்ணிகை புராண பெயர்    :     திருமறைக்காடு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்   மூலவர்         :     ஸ்ரீ பூவராகன் உற்சவர்         :     ஸ்ரீயக்ஞவராகன் தாயார்          :     அம்புஜவல்லி தல விருட்சம்   :     அரசமரம் தீர்த்தம்         :     நித்யபுஷ்கரணி ஊர்             :     ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம்       :     கடலூர்   ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by