அயோத்யா ராமர் கோவில்:

அயோத்யா ராமர் கோவில்: அயோத்தியாவில் கட்டப்படவுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் சம்பந்தமாக நேற்று 04/01/2021 மதியம் திரு தண்டபாணி மற்றும் திரு பெருமாள் அவர்களுடன் திரு. மிலிந்த் ப்ராண்டே அகில உலக பொதுச்செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத், திரு. P.M.நாகராஜன் தென்பாரத அமைப்புச் செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் திரு ஸ்ரீ ராமன் அமைப்பாளர்- விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம் சந்தித்த போது எடுத்த படம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் […]

நாயே நாயாக இரு:

நாயே நாயாக இரு:   எந்த நாயும் ஜாதி பார்ப்பதில்லை எந்த நாயும் மதம் பார்ப்பதில்லை எந்த நாயும் இனம் பார்ப்பதில்லை   ஆத்மார்த்தமான நண்பனாக எல்லா நேரங்களிலும்;   ஆபத்பாந்தவனாக தேவைப்படும் நேரங்களிலும்;   மொழி புரிந்தவர்களுடன் குழந்தையாக பல நேரங்களிலும்;   என நாய்கள் நமக்கு நடத்தும் பாடங்கள் ஏராளம்   நாய்களுக்கு மேல்முகம் உள்முகம் என்று இரண்டு முகம் கிடையாது   நாய்கள் நாய்களாக இருக்கும் வரை எப்பொழுதும் அமைதியாகவே கிடக்கின்றன அமைதியையே […]

வானம்பாடிகள் சிறகுகளை நம்பி!!

வானம்பாடிகள் சிறகுகளை நம்பி….   கடைசியாக என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன ராமர் நீலத்தில் தான்.   அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற உடை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்….   நீல வண்ணத்தை எங்கு பார்த்தாலும் இனம் புரியாத ஒரு சந்தோஷம் […]

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]

“வேரும் தளிரும்”

“வேரும் தளிரும்” சென்னை CCGS அமைப்பு தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றக் கூடிய விஷயங்களை உள்ளடக்கிய. “வேரும் தளிரும்” புத்தகத்தை நேற்று(31/10/2020) ஹோட்டல் கிரீன் பார்க் வடபழனியில் வைத்து வெளியிட்டது. CCGS அமைப்பின் தலைவர் திரு சடகோபன் முன்னிலையில் புத்தகத்தை திருமதி மாலா – தலைவர் தாகூர் குழுமம் வெளியிட்டார். திரைப்பட நடிகை திருமதி கௌதமி, திரு ராஜேந்திரன் – செயலாளர், -ஆர் எஸ் எஸ்( தமிழ்நாடு மற்றும் கேரளா ) மற்றும் ஆண்டாள் பக்தர் பேரவை நிறுவனர் […]

கால்பந்து கதை!!!!

கால்பந்து கதை: ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு…?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து […]

நாற்காலி……

நாற்காலி   இந்த ஒத்தை வார்த்தைக்காக தானே மொத்த உலகமே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றது…..   அலுவலகம் அரசியல் ஆன்மிகம்   என அனைத்து இடத்திலும் நாற்காலிக்காக தானே எத்தனை எத்தனை நகர்வுகள் நடந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன…   நாலு காசு பார்த்த நடிகர்களும் நாற்காலிக்காக தானே நடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்று……   சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத நாடாளுபவர்களும் நாடாண்டவர்களும் நாடாள போகின்றவர்களும் நாற்காலியை கைப்பற்றுவதற்காக தானே நடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் இப்போதும் எப்போதும்….. […]

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்….

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.   பூமியில் நாம் நிரந்தமானவர்கள் இல்லை என்றாலும் சரித்திரம் படைக்க சாதனைகள் பல புரிய பிறருக்கு உதவும் வகையில் வாழ்ந்திட   நம் இருப்பு இந்த பூமிக்கு நிச்சயம் அவசியம்….   அவசியம் நடந்திட உடல் பழகு…. உன் உடலை கவனி…..   என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம்   சென்னை 10/09/2020  

மதி சரி ஆக மிதி தான் சரியாக இருக்கும்….

மதி சரி ஆக மிதி தான் சரியாக இருக்கும்….   கண் கெடுவதற்கு முன் சூரிய நமஸ்காரம்…   இயற்கைக்கு நன்றி அவகாசத்தை கொடுத்ததற்காக….   மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நான்   அப்ப நீங்க?????!!!!!   வலிமையான பாரதம் படைக்க ஆரோக்கியமாக வாழ்வோம்…..   என்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இறை குறிப்பு:

இறை குறிப்பு:   இடம் பழனி மலை நாள் 1/09/2020 நேரம் மதியம் 1.15   முடிந்தால் முடியும்..   தொடர்ந்தால் தொடரும்..   இதுதான் வாழ்க்கை:   முடியுமா என்று நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ……   இறை குறிப்பு கிடைத்தது..   இறைவனின் அருளால் இரையை(????!!!!!!) தேடி நீண்ட பயணம் நேற்றிலிருந்து……   என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by