கர்மா

கர்மா #கர்மா மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள். உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய். என்னிடம் நிறைய பேர் இதற்கு உதாரணம் கேட்டிருக்கிறார்கள் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் #உக்ரைன் இலங்கையிலே தமிழ் உறவுகளை 2009 ம் வருடம் கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்த பத்து நாடுகளில் ஒன்று தான் உக்ரைன். தெய்வம் நின்று கொல்லும்… அரசன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களுக்கு துன்பம் பல மடங்கு. […]

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான்…

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான் உங்கள் அனைவருக்கும் பெரிய அளவில் நான் வாழும் காலம் முழுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன்… நண்பன் என்பவன் யார்? எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்கிறாயோ அவனே நண்பன்!! அந்த வகையில் என்னை நானாக இருக்க செய்த, இருக்க செய்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் நட்பிற்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் நட்பின் பலத்தால் நாளை மதுக்கடை விடுமுறை என்றவுடன் மது வாங்கி வைக்கும்/குவிக்கும் நம் இன்றைய சமுதாயம் நாளை நம் […]

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலமாக  சென்னைக்கு வரும்பொழுது கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களை சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அரசியல் ரீதியாக சாதிய ரீதியாக அவர்மேல் நிறைய பேருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் நான் அவரிடம் பேசிய பிறகு அறிந்து கொண்ட விஷயம் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மேலே வரவேண்டும், சாதிய சிந்தனை ஒழிய வேண்டும், மதமாற்றம் இருக்கக்கூடாது, இந்துக்களின் பலம் […]

குழந்தை வரம் தரும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்!!

குழந்தை வரம் தரும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்!! -Sri Aandal Vastu | Dr.Andal P.Chockalingam. மேலும் இந்த காணொளியை காண கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்.  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by