கால்பந்து கதை!!!!

கால்பந்து கதை: ஒருமுறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும், புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லாரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லாரும் எட்டி, எட்டி உதைக்கிறார்கள். இறைவா உனது படைப்பில் ஏன் இந்த பாகுபாடு…?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும், நீயும் காற்றின் அடிப்படையில்தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்து […]

ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்துபடி பூஜை அறை எங்கு எப்படி இருக்க வேண்டும்!!!! #SriAandalVastu #CuddaloreVasthu

ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்துபடி பூஜை அறை எங்கு எப்படி இருக்க வேண்டும்!!!! 

Open chat
1
Hello,
Can I help You?
Powered by