Tribute to SPB sir by my friend Mrs.Meera
1- 10 – 2020 அன்று எங்களுடைய பொள்ளாச்சி அலுவலகத்திற்கு வருகை தந்து வாழ்த்தி சென்ற அன்பு அக்கா திருமதி.வானதி சீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி….. சிறப்பு நன்றிகள்: திருமதி.கௌரி, திருமதி.சாந்தி மற்றும் திரு.கார்த்திக்
திருச்செந்தூர் நிலாச்சோறு!! என்ன இயற்கை இடையூறுகள் வந்தாலும் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் அன்னதானம் திருச்செந்தூரில் தொடர்ந்தது தொடரும் தொடர்ந்து கொண்டிருக்கும்… இன்றைய(01.10.2020) அன்னதான புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…
பழனி மலைக்கு நான் வராமல் இருக்க முடியுமா?????!!!!!