இறை குறிப்பு:

இறை குறிப்பு:   இடம் பழனி மலை நாள் 1/09/2020 நேரம் மதியம் 1.15   முடிந்தால் முடியும்..   தொடர்ந்தால் தொடரும்..   இதுதான் வாழ்க்கை:   முடியுமா என்று நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ……   இறை குறிப்பு கிடைத்தது..   இறைவனின் அருளால் இரையை(????!!!!!!) தேடி நீண்ட பயணம் நேற்றிலிருந்து……   என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்  

கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு”

அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! புதன்கிழமை (02.09.2020) மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை அளிக்க இருக்கின்றார்கள் எங்களுடைய ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிறுவனர் Dr.ஆண்டாள் […]

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!!   என்ன இயற்கை இடையூறுகள் வந்தாலும் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் அன்னதானம் திருச்செந்தூரில் தொடர்ந்தது தொடரும் தொடர்ந்து கொண்டிருக்கும்… இன்றைய(01.09.2020) அன்னதான புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…                  

பழனியை நோக்கி….

பழனியை நோக்கி….   நீண்டு போன இரவுகள் உன்னை பார்க்காததால் ….   ஆண்டவர்களின் சதியால் ஆண்டவனே இல்லை என்ற கருத்துடன் ஒரு பாதி…   நாதியற்று மாண்டு மீண்ட பிறகு எல்லாம் அவனே என்ற கருத்துடன் மிச்சம் மீதி….   நான் பழனியில் செவ்வாய் அன்று முடியை கொடுக்கும் நாள் கோவில் நடை திறந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.   ஜெயிக்கப் பிறந்தவன் நீ…. இம்முறையும் என்னை வெற்றி பெற வைத்து நீ ஜெயித்து விட்டாய். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by