கிறுக்கல் – 10 – 86

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 10 86 வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு,  கடவுள் நம்பிக்கை அறவே இல்லை  படிப்பு சுமார்  ஆசிரியரிடம் நல்ல […]

கிறுக்கல் – 9 – தர்ம யுத்தம்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 9 – தர்ம யுத்தம் பணத்தை வட்டிக்கு விடுபவர்கள்; லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்; கொலைகாரர்கள்; திருடர்கள்; கெட்டவர்கள்; சாராயம் விற்பவர்கள்; பெண்களை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பவர்கள் etc., என இப்படி இயற்கைக்கு முரணான வகையில் சம்பாதிப்பவர்கள் எல்லோரும் வசதி வாய்ப்புடன் நன்றாக இருக்கின்றார்கள். பக்கத்து வீட்டுக்காரன் அவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றார்; பெத்த அம்மா, அப்பாவிற்கு கூட சோறு போடாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருக்கின்றார். ஆனால் அவர் நன்றாக […]

கிறுக்கல் – 7  – காரும், கனவும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 7 காரும், கனவும் காணும் கனவையும், காண வேண்டிய கனவையும் எப்படி காண்பது என்று பார்ப்போமா? குறைந்த மாத சம்பளத்தில் இருந்து கொண்டு, பணத்திற்கு சிரமப்பட்ட காலங்கள் எனக்கும் இருந்தது. மாத சம்பளத்திற்கு வேலை பார்த்த காலகட்டங்களில், வேலை முடிந்து அரசு பேருந்தில் தான் கூட்டத்துடன் பிரயாணப்படுவேன் நான் தங்கியிருந்த இடத்தை அடைய. பேருந்தில் பிரயாணப்படும் போது ஒரு 2nd hand இரு சக்கர வாகனம் அல்லது குறைந்த பட்சம் TVS-50 […]

போற்றி பாடடி பெண்ணே:.

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 8 போற்றி பாடடி பெண்ணே:. கடந்த கொண்டிருக்கின்ற விஷயங்கள் என தனிமையில் பல விஷயங்களை யோசிக்கும்போது கடந்து வந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும்போது பாலைவனச் சோலையாக தனித்து இருக்கும்போது தனிமையிலும் ஒரு இனிமை உண்டு என்று என்னால் உரக்கச் சொல்ல முடியும் என்றால் அந்த பெருமை இசைஞானி #இளையராஜா ஒருவரை மட்டுமே போய் சேரும். இசையால் எல்லாவற்றையும் மறக்க வைத்து ஆறுதல் தரவும் முடிகின்றது நாம் மறக்க நினைப்பதை நினைவூட்டி தண்டனை […]

முருக

முருக ஒன்றும் இல்லாதவனாக ஒன்றும் இல்லாத முறையில் என்றும் செந்தூர் முருகனை சந்திப்பது என் வழக்கம். சந்தித்து விட்டு சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது காரியாபட்டியில் உள்ள சின்ன தேவர் என்னுடைய ஆருயிர் தம்பி விஜய் குமார் அவர்களின் நினைப்பு எட்டி பார்த்தது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் என்றாலும் மனம் ஏனோ தம்பி விஜயகுமாரை பார்த்துவிட்டு செல்லலாம் என்று எண்ணி தம்பியை தொடர்பு கொண்டபோது தம்பியும் அவருடைய உணவகத்தில் தான் இருப்பதாக சொன்னதைக் […]

கிறுக்கல் – 6 – சொத்தும், சொத்தையும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 6 – சொத்தும், சொத்தையும்: திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் தங்களுக்கு திருமணம் நல்லபடி உடனே நடக்க என்ன செய்ய வேண்டும்? –    திருமணப் பெண் திருமணத்தை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். –    திருமணப் பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் திருமணம் தள்ளி போய் கொண்டிருக்கும் பெண்ணின் திருமணம் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். 1953 – ம் வருடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு சாதாரண […]

கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும்

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 5 – தள்ளுதலும், கொள்ளுதலும் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல காதலர்களிடம் சொல்ல சொன்னால் நான், நீ என்று சொல்லி முடித்துவிடுவர்…… வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் நல்ல கவிஞரிடம் சொல்ல சொன்னால் இரவு, பகல் என்று சொல்லி முடித்துவிடுவார்…… என்னிடம் வாழ்க்கையை இரண்டு வார்த்தைகளில் சொல்ல சொன்னால் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்று சொல்லி முடித்துவிடுவேன்……. இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து போனால், அதன் பிறகு நமக்கே நமக்கு […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 4

கிறுக்கல் – 4  மனமும், மணமும்: கனவை எப்படி காண்பது என்று தெரிந்து கொள்வதற்கு முன் நாம் நம் பிரச்சினைகளை எப்படி கையாள்கின்றோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவதை புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருமணம் ஆகாத பெண் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவருக்கு ஏன் திருமணம் தள்ளிப் போகின்றது என்று ஆராய வேண்டும். அந்தப் பெண்ணின் திருமணம் தள்ளிப் போவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அந்த பெண்ணின் […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 3 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 3  AB – யும் CD – யும் வாழ்க்கையின் அடித்தளமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையின் அடித்தளமே A. B. C. D – தான் ABCD – யை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் யாருக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும்? யாருக்கு அவநம்பிக்கை மட்டுமே இருக்கும்? யாருக்கு எதிர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்கும்? யாருக்கு பயம் மட்டுமே அதிகமாக இருக்கும்? பதில்: […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by