பாசுரம் 2:

பாசுரம் 2: வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் […]

பிரச்சினைகளுக்குத் தீர்வாக! ஏன் குறிப்பிட்ட கோவில் மட்டும்,போக வேண்டும்??

பிரச்சினைகளுக்குத் தீர்வாக! ஏன் குறிப்பிட்ட கோவில் மட்டும்,போக வேண்டும்?? – Dr.Andal P.Chockalingam| Tamil Vastu | தமிழ் வாஸ்து. மேலும் இந்த காணொளியை காண கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்:

கோவிலுக்கு வாஸ்து பார்க்கலாமா? முதன்மையான கோவிலாக விளங்குவதற்கு வாஸ்துவும் ஒரு காரணமா?? !!!

கோவிலுக்கு வாஸ்து பார்க்கலாமா? முதன்மையான கோவிலாக விளங்குவதற்கு வாஸ்துவும் ஒரு காரணமா?? !!! மேலும் இந்த காணொளியை காண கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்.

கர்மா பற்றிய சிறு விளக்கம்!! – தமிழ் வாஸ்து Tamil Vastu | Dr.Andal P.Chockalingam

கர்மா பற்றிய சிறு விளக்கம்!! – தமிழ் வாஸ்து Tamil Vastu | Dr.Andal P.Chockalingam. மேலும் இந்த காணொளியை காண கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்.    

Open chat
1
Hello,
Can I help You?
Powered by