ஶ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்ஸிசன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

ஶ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்ஸிசன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி 16.03.2022 சேவா இண்டர் நேஷனல், சென்னை குளோபல் ஸ்டடீஸ்,ஶ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து வேலூர் மாவட்டம், திருவலம் பேருராட்சி ஆரம்ப சுகதாரநிலையத்திற்கு ஆக்ஸிசன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் திருவலம் பேருராட்சி தலைவர்,மன்ற உறுப்பினர்கள், சுகாதார நிலைய மருத்துவர் , ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் Er.R.j.அன்பு, C.S.சதிஸ், ராணிப்பேட்டை செல்வம்,சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா… தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் அரசு தலைமை மருத்துவமனை திரு.P.அருள் தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையில் திரு சண்முகம் கலந்து கொண்டனர். பொன்னகரம் சட்டமன்ற உறுப்பினர் G.H. மணி MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் தலைமை மருத்துவர் Dr.S. கனிமொழி மற்றும் Dr. முனி ராசு,Dr. அருண் பிரசாந்த் கலந்து கொண்டனர் மேலும் பொன்னகரம் சேர்மன் ராமகிருஷ்ணன் செல்வகுமார் […]

சேலம் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

சேலம் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா… 02.01.2022 ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக 2022-ன் ஆண்டிற்கான காலெண்டர் கொடுக்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றபோது எடுத்த புகைப்படங்கள்.

ஸ்ரீசெளமியநாராயணப்பெருமாள் திருக்கோயிலில் மாடு வழங்கியப்போது

ஸ்ரீசெளமியநாராயணப்பெருமாள் திருக்கோயிலில் மாடு வழங்கியப்போது  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ செளமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட மதிப்பீட்டின்படி 77 கிலோ தங்கத்தில் பிளேட் அடித்து தங்கம் ஒட்டும் பணி நடைபெற இருக்கின்றது. அதற்காக தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம்  அவர்கள் ஏற்பாட்டின்படி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ஒரு கிலோ 580 மில்லி தங்கம் கொடுத்துள்ளனர். தற்போது இன்று […]

சென்னையில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

சென்னையில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா 10.01.2022 ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கே, கே. நகரில் ,சென்னை பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சிவம் S. சுஜேந்தர் கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

திருகோஷ்டியூரில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

திருகோஷ்டியூரில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருகோஷ்டியூர் பகுதியில் திருச்செந்தூர் முருகன் காலண்டருக்காக பதிவு செய்த அன்பர்களுக்கு திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளான பாலன் மற்றும் முரளிதரன் இணைந்து கொடுத்தபோது பதிவு செய்யப்பட்டவை..  

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா 10.01.22 அன்று,பெங்களூர் மாவட்டம்,ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து& ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பெங்களூர் ராஜாஜி நகர் ஸ்ரீ கவிமாதா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உடன் ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் : திரு.நைனியப்பன் திரு.ருக்மானந்தன் திரு.முத்தண்ணா திருமதி. சசிரேகா திருமதி.தங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by