வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இக்கோவில் ஆதி வயலூர், குமார வயலூர்,வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சுவாமி : சுப்ரமணிய சுவாமி அம்பாள் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : சக்தி தீர்த்தம் தலவிருட்சம் : வன்னி மரம் தலச்சிறப்பு : அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி […]
