இந்தியர்களுக்கான பதிவு:

இந்தியர்களுக்கான பதிவு நீங்கள் இந்தியர் என்றால் இந்த பதிவை படிக்கவும். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் திரு.லட்சுமணன் (வயது 22) ராணுவவீரராக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார் திரு.லட்சுமணன் பணியாற்றி வந்த ரஜ்ஜவுரி மாவட்டத்தில் 11/08/2022 அதிகாலையில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர் அப்போது நம் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்ததை தீவிரவாதிகள் புறக்கணித்ததால் […]

ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு

ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்றும் அன்புடன் அனைவருக்கும் வணக்கம் ஜாதி மதம் கடந்து இயன்றதை கொடுப்போம் இல்லாதவர்க்கு என்பதை முழுவதுமாக நம்பும் மனித இனம் ஒன்றிணைவதால் தான் இது போன்ற தொடர் நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. சாத்தியமாவதற்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி… முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

நன்றி

நன்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தமிழக அரசின் உறுப்பினராக மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியரும், கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் மக்கள் பணியாற்றியவரும், எங்கள் மதுரை தளபதியின் #rmanbunithi ஆருயிர் நண்பருமான டாக்டர் R.பிரபாகரன் அவர்களை நியமித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி என்பது வார்த்தை அல்ல! செயல்!! Drஆண்டாள் P சொக்கலிங்கம் தலைவர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை  

ஷேர்சாட் வாயிலாக உங்கள் கேள்விகளை கேட்கலாம்…

ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறும் நிகழ்ச்சி இன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, முனைவர். ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்களிடம் ஷேர்சாட் வாயிலாக உங்கள் கேள்விகளை கேட்கலாம்… 17.10.2022 திங்கள் அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் https://sharechat.com/…/a4affe19-e962-43f6-afd5…  

நன்றி வேணு மாமா….

நன்றி வேணு மாமா…. என்னுடைய குடும்பம் இந்த உலகில் உச்சக்கட்ட நன்றியோடு இருக்க வேண்டிய ஒரே ஒரு குடும்பம் என்றால் அது எங்களுடைய வேணு மாமாவின் குடும்பத்திற்கு தான்…. நேர்மையின் உச்சகட்டம் பாசம் நேசம் என்கின்ற வார்த்தைகளின் அடையாளம் 70 வருடங்களுக்கு முன்னே ஒன்றுமே இல்லாத போது, இந்த உலகில் என் தந்தைக்கு யாருமே இல்லாத போது, வெறுங்கையோடு நிராயுதபாணியாக என் தந்தை ஒதுங்க நிழல் இன்றி நின்ற போது என் தந்தையை அரவணைத்தவர் தான் எங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by